Breaking News

“சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” – பா.ரஞ்சித்| Director Pa Ranjith congratulated Vanniyarasu and Shajahan on ministerial roles

30 நாட்கள் பரோலில் வந்து விட்டு 12 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடிகராக வலம் வந்த ஆயுள் கொலைக்குற்றவாளி | The Lifer Convicted of Murder Who Spent 12 Years as a Bollywood Actor After Being Released on 30-Day Parole-

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.

“அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்” – திமுக-வை சாடும் விசிக பாலாஜி |”Power for the common man—why the outrage?” – VCK’s Balaji lashes out at the DMK.

“மோகன்லால் அங்கிள் மகளாக நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று..” – எஸ்தர் அனில் |”That I would be the right fit to play Mohanlal Uncle’s daughter…” — Esther Anil

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 6 districts

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! | How AI cracked a ₹70,000 crore tax evasion trail in Hyderabad’s biryani chain

Dinamani2f2024 072f0035c82b D047 428c A3d9 Af4fd3e936252frahul083209.jpg

ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருது

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: இங்கு நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! | TENKASI DISTRICT sambavar vadakarai ayyappan temple

இறந்தவர்களை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு | R.S. Bharathi alleges that TVK is playing petty politics with the dead

மாமல்லபுரம் கடற்கரை இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: சுற்றுலா பயணிகள் கவலை  – Kumudam

மாமல்லபுரம் கடற்கரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைவெளியிட்டு ஆங்கா ங்கே 50-க்கும் மேற்பட்ட ஆமைகள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஆமைகள், கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் […]

“என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாகத் தொழிலில் நுழையும் பெண்கள் ?” – மெளனி ராய் |”If someone like me has to experience this, what about genral women?” – Mouni Roy

மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர். ஆபாச கை சைகைகள் காட்டினர். முதலில் அமைதியாக சைகை செய்து நிறுத்தச் சொன்னேன். அதற்கு பதிலாக ரோஜா பூக்களை என் மீது வீசினர். நிகழ்ச்சியின் நடுவே மேடையை […]

‘பார்டர் 2’ திரைப்படத்திற்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளில் தடை: சன்னி தியோல் ரசிகர்கள் கவலை – Kumudam

இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் ‘பார்டர் 2’ திரைப்படம் நேற்று தினம் வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘பார்டர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் […]

Father beats 4-year-old daughter to death for not being able to write numbers from 1 to 50 | சரியாக எழுதத்தெரியாத 4 வயது மகளை கம்பால் அடித்து கொலை செய்த தந்தை

குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். […]

சட்டமன்ற தேர்தலுக்கு ஜரூராக தயாராகும் மக்கள் நீதி மய்யம் – Kumudam

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்  ஆழ்வார்பேட்டையில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை […]

“‘காதல் கொண்டேன்’ படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்’னு தனுஷ் சொன்னாரு!” – இயக்குநர் ஏ. வெங்கடேஷ் |”Dhanush said, ‘I will land in B & C if the film ‘Kaathal Konden’ comes out!'” – A. Venkatesh

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். அப்போ அவருக்கு ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் […]

37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth’s Bollywood film to release after 37 years!

இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு […]

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார். ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் […]

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! – இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. […]

“யார் வேண்டுமானாலும் எந்த கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம்”- பிரேமலதா விஜயகாந்த்| DMDK’s Premalatha Vijayakanth about 2026 assembly election alliance

தொடர்ந்து, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் […]

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை  – Kumudam

இதுகுறித்து வானிலை ஆய்வு  மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், […]

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன? | Pudukkottai: Was woman who gave a fake token in hunger attacked? What is background of controversial video?

இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ, “அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் […]