
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நம்பி அரசியல் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் எங்களை நடுவழியில் கைவிட்டுவிட்டாரோ என்ற வேதனையும் அச்சமும் இருக்கிறது என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
அப்பா-மகன் இணைப்பு… மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்..?