“அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது” – ட்ரம்ப் அறிவிப்பு | Peace agreement between the United States and Iran to be signed announces Trump

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

அமெரிக்கா – ட்ரம்ப் – ஈரான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையொப்பமாகும்.

ஒப்பந்தம் இறுதியானதும் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிப். மாத இறுதியில் இருந்து நிலவும் மோதல் முடிவுக்கு வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *