உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்….அப்படி என்ன பேசினார்?

Spread the love


இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, விதி 110 குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது பேச்சை வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அவரைப் பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *