
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, விதி 110 குறித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது பேச்சை வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அவரைப் பாராட்டினார்.
உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்….அப்படி என்ன பேசினார்?