
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் தலையீட்டின் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குளத்திலேயே வாழும் சிறுவன்… புது வாழ்வு அளிக்கும் ஆனந்த்அம்பானி..!