
தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருவது தவெக எம்எல்ஏக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் இது குறித்து முதலமைச்சர் விஜயிடம் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சபாநாயகர் மீது பறந்த புகார்கள் … கொடுத்தது தவெகவினர் தான்!