
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 2025-26 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) வட்டித் தொகையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஊழியர்களின் PF கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகைக்கு அறிவிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டி சேர்க்கப்படுகிறது.
சர்ப்ரைஸாக வந்த PF வட்டி பணம்… குஷியில் சந்தாதாரர்கள்..!