சென்னையில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: தலைமறைவான கோச்..!

Spread the love


சென்னை கண்ணகி நகரில் 17 வயது கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பயிற்சியாளர் ராஜி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *