மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இன்று வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published:Updated: