தோல்வி குறித்து குஜராத் கேப்டன் கில் பேசியவை | Gujarat Captain Gill Speech

Spread the love

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், “180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பவர்பிளேயில் எதிரணி கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்துவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *