நெல்லை, பாளையங்கோட்டையில் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் காட்சிப்படுத்தும் வகையிலும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடனும், பெரியவர்கள் முதல் சிறியவர்களை வரை கவரும் வகையில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில் அரசு துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Published:Updated: