International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மலை பகுதியில் ஏரி உடைந்திருப்பதால் மற்றொரு வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதாக நேபாள போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு போக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த புதிய எச்சரிக்கையால் நேபாளத்தில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
