
டெல்லியில் NEET போராட்டத்தின் போது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவை மனித உடலில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
மாணவர்கள் மீது வீசப்பட்ட பெல்லட் குண்டுகள் … அதன் ஆபத்துகள் இவ்வளவா?