
பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரத்திற்காக அப்பா – மகன் இடையே நடந்த மோதல் போக்கு, எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது முடிவுற்றுள்ளது. இருவரும் இணைந்துள்ளது தைலாப்புரத் தோட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)

பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரத்திற்காக அப்பா – மகன் இடையே நடந்த மோதல் போக்கு, எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது முடிவுற்றுள்ளது. இருவரும் இணைந்துள்ளது தைலாப்புரத் தோட்டத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.