
72 ஆண்டுகளைக் கடந்தும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும், ‘அடியே காந்தா’ வசனமும் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களை ரசிக்க வைக்கும் ‘ரத்தக்கண்ணீர்’ தமிழ் சினிமாவின் அழியாத காவியமாகத் திகழ்கிறது.
மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!