முளைத்த நெல்லை கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்-Farmers carrying sprouted paddy in their hands and shedding tears

Spread the love

கீழ்நாச்சிகுளம், மேல் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் மணிகள் முளைத்தும் அழுகியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *