Tamilnadu
oi-Nantha Kumar R
கரூர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
