“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

Spread the love


தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்நாள், முன்னாள் அமைச்சர்களின் நிலவிவரங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தாலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *