பாரதிராஜாவும் பாக்யராஜும் – நாம் கொண்டாடத் தவறிய 5 அரிய திரைப்படங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பாரதிராஜாவையும் பாக்யராஜையும் […]

புகலிடமாகக் கிடந்த கீழ்ப்பாக்கத்தை நவீன சிகிச்சை மையமாக்கிய அற்புதம்! – இந்திய மனநல மறுவாழ்வின் தாய் | The Indomitable Spirit and Legacy of a Medical Visionary

1978-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மருத்துவர்.சாரதா மேனன் தனது 98-ஆவது வயது வரை தொடர்ந்து பணியாற்றினார். மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினியா) மற்றும் இதர கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான […]

“தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்”- ஆளுநர் அர்லேகர் பேச்சு |TN governor arlekar about tamil language

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “நமது கலாசாரம் பல்வேறுபட்ட […]

இனப்பெருக்க நேரத்தில் சீண்டல்.. டென்ஷன் ஆன சிங்கம்.. அடுத்த நொடியே காட்டில் கேட்ட அந்த மரண அலறல் | Lion Disturbed During Mating.. What Happened Next Left One Man Dead in Gujarat

India oi-Hema Vandhana Published: Friday, July 10, 2026, 21:09 [IST] காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கு நீங்கவில்லை.. வனவிலங்குகளை தொந்தரவு செய்தால், என்ன […]

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் கோடி […]

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி […]

பிரிந்து சென்ற மனைவி; கட்டிலில் இரு குழந்தைகளுடன் கருகிக் கிடந்த கணவன் – விரக்தியில் விபரீத முடிவு!

பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து […]

‘எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!’ – என்ன நடந்தது? |”Why Did Chief Minister Vijay Cry? Emotional Karur Family Incident Explained”

நியமன ஆணையைப் பெற்ற குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். “மாமல்லபுரத்துக்கு அழைத்து ஆறுதல் சொன்னபோதே விஜய் எங்களின் காலில் விழுந்து அழுது கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். இன்றைக்கும் எங்களை பார்த்த உடனேயே அவர் உடைந்துவிட்டார். […]

Thursday Box Office Collection: गुरुवार को ‘वेलकम टू द जंगल’ हुई 125 करोड़ के पार, ‘अल्फा’ की घटी कमाई, जानें- बाकी फिल्मों का कलेक्शन

गुरुवार, 9 जुलाई की बॉक्स ऑफिस रिपोर्ट  गई है. जहां आलिया भट्ट की ‘अल्फा’ घटती कमाई के बावजूद सभी फिल्मों पर बढ़त बनाए हुए है. […]

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு… ஓடு… ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கி இருக்கிறார். கரூர் […]

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! – நடந்தது என்ன? | Unaccepted things happen in supreme court

மனுதாரரின் இந்த நடவடிக்கையால் திகைத்துப் போன நீதிபதி கே.வி. விஸ்வநாதன், “நீங்கள் எங்களுக்கு உத்தரவிடுகிறீர்களா? காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்திற்கே நீங்கள் ஆணையிடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். ஆவணங்கள் வீச்சு – […]

கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!’- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி | Kanimozhi has responded strongly to Vijay’s remarks on the Karur incident

“எல்லாருக்கும் பொறுப்புணர்வு என்ற ஒன்று உள்ளது. அதனை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி அதிகமாக நான் சொல்ல விரும்பவில்லை. கரூர் சம்பவம் விசாரணையில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். கரூர் சம்பவத்தில் மக்களோடு நின்றவர்கள் […]