29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" – தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி

‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’29’ திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. […]

“கருப்பு திரைப்படத்தில் பதினெட்டாம் படி கருப்பரைப் பற்றிய பாடல்!” – பா.விஜய் |”A song about Karuppar—the ‘Eighteenth Step’ deity—in the film *Karuppu*!” — Pa. Vijay

அதற்கு முழு மூல காரணமான என்னுடைய ஆத்மார்த்த நண்பர் சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நட்சத்திர எண்ணிக்கையில் நன்றி. அவரால்தான் இந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுதுவதற்கான ஒரு மிகப்பெரிய பயணம் அமையப்பெற்றது. ஆர்.ஜே. பாலாஜி […]

“அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது”- விஜய்யை சந்தித்தது குறித்து கனிகா| Kanika spoke about her experience of meeting Vijay

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் “வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்’ என்று, தவெக தலைவர் […]

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் – வெளியான அறிவிப்பு!

84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வரை) அனைத்து வகை உணவகங்கள், பேக்கரிகள், […]

“நானும், ரத்னாவும் முதல் படம் பண்ணுவதற்காகத் தெரு தெருவாக சுத்தியிருக்கிறோம்!”- லோகேஷ் கனகராஜ்| Ratna and I went from street to street trying to make our first film during those days!” – Lokesh Kanagaraj

“மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ […]

EXIT POLL`இது வெறும் யூகமல்ல, ஒரு சாத்தியமான விஞ்ஞானபூர்வமான முயற்சி’ – `எக்சிட் போல்’ எப்படி எடுக்கப்படும் தெரியுமா? | How exit polls survey are taken and calculated

ஒரு எக்சிட் போல் என்பது ஏதோ சிலரிடம் கருத்து கேட்பது மட்டுமல்ல. அதன் பின்னால் ஒரு விரிவான செயல்முறை உள்ளது. அதன் முக்கிய நிலைகள்… > தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் ஒரு நாட்டின் அல்லது ஒரு […]

நாளை நரசிம்ம ஜயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? வழிபடுவது எப்படி? | How to do Narasimha Jayanthi Pooja?

ஏதேனும் ஒரு தூணை அல்லது ஒரு துகளைக் காட்டி இதில் பகவான் விஷ்ணு இருக்கிறானா என்று அசுரன் கேட்டால் அதற்கு பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொல்லிவிடுவான் என்பதை பகவான் அறிவார். அதனால் இந்த உலகின் […]

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" – பாடகி ஸ்வாகதா

பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது ரிஷிகேஷில் வசித்து வருகிறார். ‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் ஸ்வாகதா, தற்போது இசைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷில் தொழில்முனைவோராக இயங்கி வருகிறார். Swagatha Krishnan […]

’சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அன்று 3 அல்லது 3.30 மணிக்குள் புறப்பட்டு சென்று வாக்களிக்க வேண்டும் என நினைத்தேன். […]

மே.வங்கம் வாக்குப்பதிவு நிறைவு : 2-ம் கட்ட தேர்தல் 90% மேல் வாக்குகள் பதிவு – Kumudam

மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி […]

சொக்கநாதருடன் திருத்தேரில் எழுந்தருளிய மீனாட்சி தாயார்; பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

உலகின் முதல் பெண் அரசியாக போற்றப்படும் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் உடன் மதுரையில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் வழிபட்டனர். […]