“ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்…” இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும் ஒன்றாகத்தான் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த முறை […]
Category: புதிய செய்தி
திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம் -மக்கள் அச்சத்தில் காத்திருப்பு | Tirupattur Jalagambarai bus stop lies in dilapidated state! Will government take action?
திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அறிந்து […]
TVK: மதுரை தெற்கு தொகுதியில் ட்விஸ்ட் கொடுத்த த.வெ.க!
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனின் மகன் விவேக் போட்டியிடுவதாக சொல்லபட்டது. திடீரென விவேக் போட்டியிடுவதில் இருந்து விலகி விடவே தவெக கட்சி நிர்வாகி ஜோ.பீட்டர் என்பவர் […]
'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?
நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின்றன. இனி இந்த […]
நல்ல நேரம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்; திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு; என்ன நடந்தது? | ‘Argued with officers for asking for a good time’ – Case registered against Dindigul Srinivasan
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் களப்பேரங்களுக்கிடையே முடிந்திருக்கிறது. “நல்ல நேரம்” முடிவதற்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பிடிவாதத்தால் திமுக வேட்பாளருடன் மோதல் ஏற்பட்டது. […]
விருப்ப மனுவுல என் பெயரையே மாத்தி காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பியிருக்காங்க! – அமெரிக்கை நாராயணன் | ex cong leader americai narayanan interview regarding his resignation from party
இப்படிப்பட்ட சூழலில் வேளச்சேரியில இப்ப இருக்கிற எம்.எல்.ஏ மீது அதிருப்தி இருக்குனு கட்சி நிர்வாகிகள் மூலமாகவும் தொகுதி மக்கள் மூலமும் தெரியவந்தது. அதுவும் போக எல்லாரும் அரசியலுக்கு எதுக்கு வருவாங்க? பதவியில இருந்தா கூட […]
‘இந்த சமூகம் பார்க்க மறுக்கிற மனிதர்களை அவங்க ரியல் தன்மையோட காட்டணும்’ – ஓவியர் சத்ய பிரியா! | “We must portray, in their true essence, the people this society refuses to see.” — Artist Sathya Priya
மதுரையைச் சேர்ந்த ஓவியர் சத்ய பிரியா இன்ஸ்டாகிராமில் ‘மேகதூதம்’ என்ற பெயரில் அறியப்படுபவர். இவருடைய உழைக்கும் மக்கள் சார்ந்த ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆகவே, இவரின் கலைச் சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஓர் கோடை […]
“போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுகின்றனர்”- சுந்தர் சி| “They are resorting to shortcuts as they lack the courage to face the competition directly,” – Sundar C.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார். இந்நிலையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் மதுரை மத்தியத் தொகுதியில் […]
பணமே தகுதியானால்… எளியோர் ஆட்சியாளர் ஆவதெங்கே?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் “ஏழை எளியவர்கள் […]