தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்கியுள்ளது. அர்லேகரின் உரையின் […]
Category: புதிய செய்தி
“தவெக ஆட்சியில் இதுவரை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்..” – எடப்பாடி பழனிச்சாமி |”Measures taken so far to maintain law and order under this administration!” – Edappadi Palaniswami
அவர், “ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு எந்தத் திட்டங்களும் அந்த உரையில் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான், இந்த உரையிலும் இருந்தது. இந்த ஆட்சியில் […]
சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை… – Kumudam
இந்தியாவில் சமூக நீதி,இடஒதுக்கீடு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய காரணங்களுக்காக நீண்டகாலமாக கோரப்படுகின்ற ஒரு செயல்முறை,ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் களத்தில் பலத்த சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன. […]
திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது | Thiruvarur: TVK functionary arrested for eve-teasing a woman standing alone with double-entendre remarks.
தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இளம் […]
இளைப்பாற இடம் வேண்டும்! இதையும் செய்வீங்களா? முதல்வருக்கு யோசனை…… – Kumudam
பெரும்பாலான இளைஞர்கள், கையோடு ஒரு லேப் டாப்பும் கொண்டு செல்கின்றனர். ஆங்காங்கே நிறுத்தி, தமது அலுவலகப் 24.6.2026பணியையும் அவ்வப்போது செய்து கொள்கின்றனர். இதில் உள்ள சாதக பாதகங்களை விடுங்கள்: அது தனி! ஆனால், இந்த நீண்ட […]
"தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்; தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது!" – ராஜ்மோகன்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் […]
அப்பா – மகன்கள் வைத்த ஆப்பு… அறிவாலயத்திற்கு பறந்த வாக்குமூலங்கள்..! – Kumudam
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைமை அமைத்துள்ள தேர்தல் கள ஆய்வுக் குழுவிடம், முன்னணி அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான […]
Where has Vijay, who addressed people as “Bro” and “Uncle” during the election campaign, gone? Nainar Nagendran asks-தேர்தல் பிரசாரத்தில் “ப்ரோ”, ”அங்கிள்” என்று பேசிய விஜய் எங்கே சென்றார்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. […]
Rs 4.51 crore fraud involving the names of 27 deceased thoothukudi port workers-தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த 27 பேர் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி
இவ்வாறாகக் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.4.51 கோடி வரை மோசடி செய்துள்ளது தணிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்குத் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்காமல் […]
Dissident MPs from the Uddhav faction remain silent: Will they attend today’s meeting?-அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள்: இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?
மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். […]
அமெரிக்கா – இரான் போர் : வரைவு ஒப்பந்தம் – முட்டுக்கட்டை போடுவாரா நெதன்யாகு?? | மணிவண்ணன் திருமலை | what will be happen after the MOU signed between USA and Iran
வரைவு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி இரு நாடுகளும் கூட்டாக இதுவரை எதையும் சொல்லாவிட்டாலும், பிரான்சில் ஜி 7 நாடுகள் மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்த வரைவு […]
Suicide 48 Days After Marriage: Doctor Installed Surveillance Cameras Throughout the House to Monitor Wife – திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்
மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. […]