ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்: 2027-ல் உங்கள் வீட்டுக் கடன், பர்சனல் லோன் இஎம்ஐ எப்படி மாறும்? | New RBI Rules: How will your home loan and personal loan EMIs change in 2027?

Business oi-Velmurugan P Published: Wednesday, August 19, 2026, 11:21 [IST] டெல்லி: வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் பர்சனல் லோனை பிளோட்டிங்க் வட்டி விகிதத்தில் பெற்றவர்களுக்கு, வங்கிகள் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கப் […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை; பாதுகாப்பு மையங்கள் அமைப்பு | ban on carrying mobile phones inside the tiruvannamalai annamalaiyar temple

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை ஆணையர் பரணிதரன் அறிவிப்பு […]

ஜார்க்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி.. தேர்வு ரத்துக்கு எதிராக தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்! | Jharkhand Exam Cancellation Sparks Protest; appointees Candidates March to Secretariat With Torches

India oi-Mani Singh S Published: Wednesday, August 19, 2026, 11:08 [IST] ராஞ்சி: மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட […]

ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்ந்த மருத்துவ காப்பீடு: முதல்வர் அறிவிப்பு – Kumudam

தமிழ்நாடு மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டு பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 […]

“வெளிநாட்டுப் படிப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்!” – அரசிடம் பா.ரஞ்சித் கோரிக்கை | The overseas higher education scholarship scheme must achieve a comprehensive solution – Pa. Ranjith

பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், பணிகளைச் சரியான காலத்திற்குள் முடிக்காமல் செயல்படுத்தப்படும்போது, அதன் நோக்கம் சிதைந்து, பெயரளவிலான திட்டமாக மாறும் அபாயம் உள்ளது. ஆகையால், தமிழக […]

திருப்பனந்தாள், குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்: நீங்காத புகழ் கிடைக்க அருளும் தலம்! | kumbakonam kurichi kothandaramar temple

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களையும் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பார்கள். ஆயுள் விருத்தி, நோய் நிவர்த்தி, சத்புத்திரபிராப்தி, விவாகபிராப்தி ஆகியவற்றைத் தரக்கூடிய இப்புண்ணிய காலத்தில் இவ்வாலயத்தில் வழிபட்டு பலனடைந்தவர்கள் ஏராளம் […]

‘திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?’ குமுறும் விசிக தொண்டர்கள்! | VCK Cadres Question Why Shanavas Attended DMK Meeting But Skipped VCK Conference

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. “ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க வேண்டும்’ என குரல்கள் எழத் […]

சட்டமன்றத்தில் விஜயின் முக்கிய அறிவிப்புகள்: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி! – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மருத்துவம், சுகாதாரம், பால் உற்பத்தியாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான அறிவிப்புகள் இதில் […]

“சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா?" – கேள்வி எழுப்பும் அன்புமணி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, VAO-க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் […]

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை – மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று […]

தனிப்பட்ட விவரங்கள் கேட்டு சுற்றறிக்கை…வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை! – Kumudam

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த […]

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம் | Nine people died in a fire that broke out at a hotel in Kolkata early this morning

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்புத் […]