செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்பது தொடர்பாக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் […]
Category: புதிய செய்தி
இன்னும் முடியல.. 3 நாட்களில் தடுப்பு உடையும்.. மீண்டும் பேரழிவு தாக்கும்.. சீனா கொடுத்த எச்சரிக்கை! | Nepal Flood Alert: China Warns of Another Major Flood Risk Within 3 Days, What it really means
International oi-Vigneshkumar Published: Thursday, August 27, 2026, 19:12 [IST] காத்மாண்டு: நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் […]
`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!’ – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தென் மாநில […]
த.வெ.க.வில் யார் கை ஓங்கும்? பர்வேஸ்–விஜயபாஸ்கர் மோதல் வெடிக்குமா? – Kumudam
புதுக்கோட்டை தவெகவில் சத்தமே இல்லாமல் ஒரு யுத்தம் நடக்கிறது. விஜய்க்காக நீண்ட காலமாக பணியாற்றிவரும் பர்வேஸை ஓரங்கட்டவே அ.தி.மு.க.விலிருந்து சி.விஜயபாஸ்கர் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்று கண்ணை கசக்குகிறது அமைச்சர் தரப்பு. இந்த பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் […]
பாரம்பரியத்தின் அழகு, புதுமையின் அனுபவம்! தங்கமயில் ஜுவல்லரியின் சென்னையின் புதிய கிளைகள்!
பாரம்பரிய அழகியலையும் நவீன வசதிகளையும் இணைத்த வடிவமைப்பில் அமைந்த கிளைகளில், திருமண நகைத் தொகுப்பு, அன்றாட அணியக்கூடிய குறைந்த எடை, சமகால நகை வகை, தனித்துவமான தொகுப்புகள், மட்டுமின்றி தங்கமயிலின் சிறப்பு படைப்பான Minmini […]
Nepal: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் நிலை தெரியவில்லை..!” – கலங்கும் தெருவாசிகள்!
இந்நிலையில், கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் சென்ற ஏஜென்சியால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் உட்பட 57 நபர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் யாத்ரா ஏனென்சியின் உரிமையாளர் மகன் […]
‘விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!’ – பின்னணி என்ன? |“Udhayanidhi Criticises Him; CM Vijay Suddenly Enters the Assembly in the Evening!” – What’s the Background?
இதனால் மதியம் வரைக்கும் முதல்வர் விஜய் அவைக்கு வரவில்லை. இந்நிலையில், திடீரென இன்று மாலை அவைக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமராமல் இடம் மாறி, செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். முதல்வர் […]
இந்தியாவின் வெற்றியை தடுத்த சோனல் தினுஷா… இலங்கை அணிக்கு மீண்டும் நம்பிக்கை! – Kumudam
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் […]
தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க வழிகள்|
விலை குறையும் நேரத்தில் தக்காளியை அப்படியே விற்பனை செய்ய முடியவில்லை என்றால், அதை வேறு பொருளாக மாற்றிப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம். தக்காளியிலிருந்து பியூரி, பேஸ்ட், ஜாம், சாஸ், கெட்சப், ஊறுகாய், […]
“இவர் தான் லக்கி”.. நேபாள வெள்ளத்தில் சிக்காமல் தப்பிய இந்திய பெண்.. விசா மறுப்பால் அதிர்ஷ்டம் | Nepal Floods: West Bengal woman escaped due to visa rejected by China
India oi-Nantha Kumar R Published: Thursday, August 27, 2026, 18:19 [IST] கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருந்து நேபாளத்துக்கு 32 பேர் கைலாய பயணம் மேற்கொண்டனர். இதில், கடைசி நேரத்தில் சீனா […]
பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்… இடத்தை மாற்றிய விஜய்…! – Kumudam
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 27) சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். முதலமைச்சர் விஜய் வழக்கமாக […]
தொழிலதிபருக்கு வெறும் 6 கோடி சொத்து .. 22 ஆயிரம் கடன் கிடைத்தது எப்படி ? | Subhash Chandra’s ₹6.5cr NCLT plan covers personal guarantees, not stolen debt or a political favor
Business oi-Velmurugan P Updated: Thursday, August 27, 2026, 17:56 [IST] டெல்லி: “சுபாஷ் சந்திரா பாஜக எம்.பி.யாக இருந்ததால்தான் ₹22,000 கோடியை ஏய்த்துவிட்டு ₹6.5 கோடியில் தப்பித்துவிட்டார்” என்ற கருத்து சமூக […]