“ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி. அதுபோல மருத்துவர் ராமதாஸ் எங்கு இருக்கிறாரோ, அதுதான் பாமக… அதுதான் வன்னியர் சங்கம்” என பொட்டில் அறைந்தது போல் தொடர்ந்து பேசி வருபவர் பாமக இணைப் பொதுச் […]
Category: புதிய செய்தி
“சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் மூத்த வழக்கறிஞர் பராசரன்” – சென்னை நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் | Supreme Court Judges Praise Senior Advocate Parasaran
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் […]
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில் | Tirunelveli, Mangaluru Special Train Service for Diwali Festival
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் […]
டெங்கு பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பு | Dengue Spread Rapidly: Isolation Wards setup at Govt Hospitals
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், […]
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் – நீதிமன்றத்தை நாட போராட்டக் குழு முடிவு | Parandur Airport Opposse Resolution: Protest Crew Decide to Go Court
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான […]
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில் | Tirunelveli, Mangaluru Special Train Service for Diwali Festival
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் […]
‘அதிமுகவினர் எங்க கட்சி கொடியவே தூக்கமாட்டாங்க’ – செல்லூர் ராஜூ கலகல பதில் | Sellur Raju replies to TTV
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவினர் அவர்கள் கட்சிக் கொடியை காட்டுகிறார்கள். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் அமைதியாக இருந்தபோது விஜய்க்காக […]
அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் – பெங்களூரு புகழேந்தி கணிப்பு | Bengaluru Pugazhendhi about ADMK TVK alliance
அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேடையில் நின்று கொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என தவெக […]
மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு கிடைக்கும்: இபிஎஸ் உறுதி | Other Party people joined ADMK
நாமக்கல்: ‘மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் […]
என்டிஏ கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்க்க தயார்: நயினார் நாகேந்திரன் அழைப்பு | Nainar Nagendran calls parties for NDA alliance
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரப் […]
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உத்தரவு | Dindigul TASMAC revenue ordered to be paid into court account
மதுரை: திண்டுக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதமானதையடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. திண்டுக்கல்லை […]
தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து | Karur Stampede is as accident says AC Shanmugam
திருவண்ணாமலை: கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒரு விபத்து. இதற்கு சிபிஐ விசாரணை கோருவது அர்த்தமற்றது என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். ஆரணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்துகொண்ட புதிய […]