Breaking News

"பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியே இந்த ஆட்சி.."- விஜய்யைச் சாடும் இபிஎஸ்

“என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க” – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார் | Mother of Coimbatore girl complains that body was burned without showing it to her

"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்…" – வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

உலகின் மிகப்பெரிய மாம்பழம் விலை ரூ.1500-3000: 9 மரங்களைப் பாதுகாக்க 9 பாதுகாவலர்கள் நியமனம் \ World’s Largest Noorjahan mango Variety Priced at Rs. 1,500–3,000: Nine Guards Appointed to Protect Nine Trees-

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்’- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! \ Widow Entitled to Maintenance from Father-in-Law After Husband’s Death, says Allahabad High Court

Dinamani2f2024 12 062f7tavz87x2farrest Tnie.jpg

கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது

உத்தரப்பிரதேசம்: மொபைல் போனில் ஸ்கேன் செய்து பங்களாதேஷ் பிரஜைகளை கண்டுபிடிக்கும் போலீஸார் | Uttar Pradesh: Police identify Bangladeshi nationals by scanning mobile phones

1340051.jpg

பொய் பேசி மக்களை ஏமாற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்: பாஜக | Minister Ma Subramanian who deceiving should resign BJP

10 நாட்களில் தேர்தல்.. இணையத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ படம்: சிபிஐ விசாரணை கோரிய அன்புமணி |Elections in 10 Days… ‘Jananayagan’ Film Released Online: Sparks Controversy as Calls for CBI Probe Mount!

நில அளவையர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசுக்கு கோரிக்கை | Request to govt fill vacant posts of land surveyors as soon as possible

சென்னை: நில அளவையர் காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட 14 அம்ச கோரிக்​கைகளை விரை​வில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழ்​நாடு நில அளவை அலு​வலர் ஒன்​றி​யம் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்​து, தமிழ்​நாடு நில […]

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் | Pm modi creates enmity between Tamils ​​and bihar people Stalin condemns

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை | Corporation to impose Rs 5000 fine for not obtaining license for pets

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் […]

‘ஜெயன்டு’க்கு போட்டியாக ‘ஏஞ்சல்’ | உள்குத்து உளவாளி | Political gossips

இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை […]

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை | CBI investigate police inspector for Karur tragedy

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக கரூர் மேற்கு மாவட்​டச் […]

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா | Sridhar Vandaiyar dharna at Devar memorial

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் […]

கோயில் நிதி மற்றும் நிலங்கள் தொடர்பாக இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்யத் தயங்குவது ஏன்? – அறநிலையத் துறைக்கு கோர்ட் உத்தரவு | Order to the Department of Charities to file a reply petition for upload information regarding temple funds and lands on internet

சென்னை: கோ​யில் நிலங்​களை இணை​யத்​தில் வெளிப்​படை​யாக பதிவேற்​றம் செய்​வதற்கு அறநிலை​யத் துறை தயங்​கு​வது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இதுதொடர்​பாக விரி​வாக பதில்​மனு தாக்​கல் செய்ய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​வி்ட்​டார். […]

மதுரையில் தேவர் சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மரியாதை | Bussy Anand and TVK cadres pay respect to Madurai Thevar Statue

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அக்கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக தவெக […]

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Wedding hall in Pasumpon for Rs 3 crore in the name of the deity Chief Minister Stalin announces

பசும்பொன்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் […]

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் | 1429 health inspectors to be appointed soon by the Medical Staff Selection Board

சென்னை: விரை​வில் நியமிக்​கப்பட உள்​ள 1,429 சுகா​தார ஆய்​வாளர்​கள் (கிரேடு-2) பணிக்கு நவம்​பர் 16-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் வெளி​யிட்​டுள்ள […]

வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்; உடனடி கொள்முதலுக்கு நடவடிக்கை தேவை: அன்புமணி | Anbumani slams govt over farmers issue

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாட்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்: ஜாய்கிரிசில்டா நீதிமன்றத்தில் மனு | Joy Grisilda files petition in court seeking Rs. 6.50 lakh monthly allowance from Rangaraj

சென்னை: நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல […]