Breaking News

“ராமர் கோயில் கட்ட வெளிநாட்டு பணம் வந்தது.. இப்போது மட்டும் என்ன தவறு?” – ப.சிதம்பரம் கேள்வி! | If Foreign Funds Were Accepted for Ram Temple, What’s Wrong With Aid to Muslim & Christian?: P Chidambaram

“இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவன் இந்துவாக இருக்கமாட்டான்” – மோகன் பகவத் பேச்சு | “If You Think There Should Be No Muslims in Bharat, You Are Not Hindu”: RSS Chief Mohan Bhagwat

கோவையில் இருந்து நேபாளத்துக்கு யாத்திரை சென்ற 40 பேர் நிலை என்ன? பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியீடு | All 40 Coimbatore Pilgrims in Nepal Confirmed Safe

மும்பை சின்ச்போக்லி சிந்தாமணி விநாயகர் விழா: தென்னிந்திய கோயில் கட்டிடக்கலை தீம்- பிரம்மாண்ட ஏற்பாடு | Mumbai’s Iconic Chinchpokli Cha Chintamani ganesh festival With Grand South Indian Temple Theme

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சனின் புது பொறுப்பு.. என்ன நடந்தது? | Sanju Samson: As per sources CSK is not even thinking of Removing Ruturaj Gaikwad from Captaincy in IPL 2027

Toxic को मिले मिक्स्ड रिव्यू, यश की परफॉर्मेंस की हुई तारीफ लेकिन कहानी पर उठे सवाल

ஊர் திரும்பும் ஐடியா இருக்கா? NRI-களுக்கான சிறந்த Lumpsum முதலீடு & மாத வருமானத் திட்டம்!

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு’- கழிவறை இல்லாத அரசுப் பள்ளி… மனம் வெம்பும் மாணவர்கள்!

Dinamani2f2025 01 302fx72i9n1v2fimage 4.png

10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!

மின்வாரிய ஏ.இ தேர்வு.. டிஎன்பிஎஸ்சியால் பெரும் அநீதி.. அண்ணாமலை அழுத்தமான பதிவு | EB AE Exam: Annamalai posts a strong statement calling it a grave injustice by the TNPSC

'10 வருடங்கள் கழித்து திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கானக் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுகவில் இணையுமா? அதிமுகவில் இணையுமா? […]

`அவருக்கு சீட் கொடுத்தால் தோற்கடிப்போம்' – ஆலங்குளம் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு எதிராக போஸ்டர்

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜி.ராஜேந்திரன். இவர், திருப்பூரில் தொழில் புரிந்து வருகிறார். இவர்,கடந்த 2001-ம் ஆண்டு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதனைத்தொடர்ந்து […]

எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிடுக: ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளபதிவில், என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு, ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் @AIADMKOfficial திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! […]

'ஆறில் நான்கு வேண்டும்' அடம்பிடிக்கும் பா.ஜ.க டு புறக்கணிக்கும் வேல்முருகன்! | கழுகார் அப்டேட்ஸ்

அடம்பிடிக்கும் பா.ஜ.க!‘ஆறில் நான்கு வேண்டும்’ கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டது. மீதமிருக்கும் தொகுதிகளில் மூன்றில் பா.ஜ.க-வும், ஒரு தொகுதியில் த.மா.க-வும் […]

தேமுதிகவுக்கு 10 சீட் 1 ராஜ்யசபா டீல் ஓவர்: அதிரடி காட்டும் அறிவாலயம், அதிர்ச்சியில் காங்கிரஸ் – Kumudam

தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அக்கட்சியை தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியது.  அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, அமமுக போன்ற கட்சியைச் […]

நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது? | Nilgiris: Elephant falls into a ditch; Forest Department recovers only two tusks

இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டி மட்டம் பகுதியில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் ரோந்து மேற்கொள்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு யானை […]

`கருப்பு சிவப்புக் கொடி; தங்களது நல்வரவு – நல்லுறவு"- தேமுதிக-வை வரவேற்ற ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை […]

விழுப்புரம்: கட்டாய கடன் வசூலுக்கு தடை; புதிய சட்டத்தின் ‘முதல்’ கைது… நடுங்கும் நிதி நிறுவனங்கள்!

தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தவணையை செலுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றனர். அதனால் அந்தக் கடனை வசூலிக்கச் […]