கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று […]
தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளதை ஏற்று பாஜக தொண்டா்கள் பணியாற்றி வருகின்றனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்வது குறித்து அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரனிடம் பேச […]
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் தமிழகத்திலும் அவசியம்: தமிழிசை வலியுறுத்தல் | Tamilisai insists to voter list reform is necessary in Tamil Nadu too
கோவை: தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் அவசியம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் […]
காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்
காஸாவின் குறுகிய கடற்கரையோரப் பாதை, வீட்டு உபயோகப் பொருள்கள், போா்வைகள், மெத்தைகள், எரிவாயு உருளைகளுடன் குடும்பத்தினா் சென்ற வாகனங்களாா் நிரம்பியிருந்தது நன்றி
தவெக தலைவர் விஜய் பெருமை பேசக் கூடாது: சீமான் கருத்து | Seeman says Tvk leader Vijay should not boast
சென்னை: ‘அரசியலுக்கு வந்தால் சேவை செய்யுங்கள், பெருமை பேசாதீர்கள்’ என விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களுக்கு சேவை செய்ய வந்தால், […]
இந்தியா – ஓமன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஓமனுடன் வெள்ளிக்கிழமை (செப். 19) மோதுகிறது. ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கும், அந்த வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்ட […]
புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம் | DGP has the authority to grant permission for intelligence officers to travel by plane
சென்னை: குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் பிறமாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரம் டிஜிபி-க்கு வழங்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் […]
சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்
தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]
டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு | review petition in Supreme Court against TET exam verdict
சென்னை: டெட் தேர்வு வழக்கு தீர்ப்பில் இந்த மாத இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் […]
விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி
ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள […]
கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல் | It is our duty to promote maritime trade says EV Velu
சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட‘நீலப் பொருளாதாரம்’ அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை என்று துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார். சென்னை தி.நகரில் […]
தோ்தலில் வாக்களிக்க ஷேக் ஹசீனாவுக்குத் தடை
வங்கதேசத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இது […]