வானத்துக்கும்.. பூமிக்கும்.. தூத்துக்குடியில் சுழல் காற்று வீசியது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்! | Tuticorin Tornado-Like Whirlwind Goes Viral: Meteorological Centre Explains Rare Phenomenon

“உதிர்ந்த பூவை ஒட்ட வைக்க முடியாது!” – 30 ஆண்டுகளைக் கடந்தும் நெஞ்சில் வாடாத ‘பூவே உனக்காக’ | How Director Vikraman’s Masterpiece Conquered Hearts and the Box Office

அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்…" – அமைச்சர் அருண் ராஜ்

அமோனியா கசிவு: “கண், காது, மூக்கில் இவர்களுக்கு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது” – பிரேமலதா விஜயகாந்த் |premalatha vijayakanth about ammonia leak incident chennai

NEET: சென்னையில் நீட் மறுதேர்வு எழுதிய மாணவர்கள் | Photo Album

1325085.jpg

தரமில்லா உணவுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்: பொதுமக்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் | Complaints for substandard food can be made on WhatsApp details will protected

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: "சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்"- செங்கோட்டையன்

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" – புவனேஷ்வர் குமார் புகழாரம்

'18 வயதில் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன், ஆனால்.!'- KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

`பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்; தங்கம்.!' – மோடியின் வேண்டுகோளும் காங்கிரஸ் விமர்சனமும்!

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்! | 161 people acquitted and 22 jailed in Ambur riot case

வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 […]

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

முன்னதாக அவா், செப்டம்பா் 2-ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் ’ட்ரோன்கள்’, ’ரிமோட்’ […]

“விஜய் மீதான புகாரை வாபஸ் பெற அழுத்தம்…” – தவெக தொண்டர் சரத்குமார் குற்றச்சாட்டு | Pressure to withdraw complaint against Vijay tvk party member alleges

மதுரை: “எனக்கு எந்த ஒரு கட்சி பின்புலமும் இல்லை. பிறருக்கு இதுபோன்று நடக்கக் கூடாது என புகார் அளித்தேன்” என தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்ட சரத்குமார், மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூறினார். […]

“2006 தேர்தலில் விஜயகாந்த் போல 2026-ல் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்” – தினகரன் கணிப்பு | ttv dhinakaran compares 2006 vijayakanth impact with 2026 elections vijay

தஞ்சாவூர்: “2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கணித்துள்ளார். தஞ்சாவூரில் திருமண விழாவில் இன்று பங்கேற்ற டிடிவி […]

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள […]

கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு | Dog sterilization center in the area reserved for the playground HC orders Chennai Corporation

சென்னை: விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கில், சென்னை மாநகராட்சி 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கம் […]

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

இந்நிலையில், ஜப்பானின் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ஐஷிமாவின் கல்லறையில் மலர் தூவி, தலை வணங்கி அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளனர். இதுகுறித்து, டோக்கியோ காவல் துறையின் உயர் அதிகாரி, எங்களது சட்டவிரோதமான விசாரணை […]

“மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ | Former minister Sellur K. Raju slams madurai Mayor Indrani

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார். […]

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடிவரும் சாம் கரண் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி வாழ்த்தியுள்ளது. இதற்காக சாம் கரணுக்குச் சிறப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் கரண் (27) சிஎஸ்கே அணியில் விளையாடுகிறார். சென்னை […]

தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு | Waether Forecast: TamilNadu to receive rains till Sep.3

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.29) முதல் செப்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடலோரப் […]

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

இந்நிலையில் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற சர்வதேச தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் ஆஷிங், காஸாவில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: காஸா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் […]

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல; பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Minister M. Subramanian says there is no need to be overly concerned about amoeba disease

சென்னை: “மூளை அமீபா பாதிப்பு, தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை.” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை […]