நன்றி
Parasakthi: " 'பராசக்தி' திரைப்படம் எங்களுக்கும், சினிமாவுக்கும் ஒரு மைல்கல்!" – ரவி மோகன்
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்திருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படம் இது. […]
Parasakthi: ‘மொழிகாக நாமும்’ – சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட கண்காட்சி க்ளிக்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் குறித்தான கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். Published:Just NowUpdated:Just Now நன்றி
மயிலாடுதுறை: சேதமடைந்த பாலத்தில் மாணவர்கள் `அபாய’ பயணம்; கவனம் ஈர்த்த வீடியோ! – ஆட்சியர் நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். மாத்தாம்பட்டினத்தில் இருந்து கோணயாம்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரைக்கு […]
தாத்தியம்பட்டி: `எத்தனை முறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை…’ – சாலை சீரமைப்பு கோரும் மக்கள்
அப்பகுதி மக்கள் அளித்த மனுக்கள் எல்லாம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்ற பதிலே அரசு அலுவலர்கள் அளிக்கும் பதிலாக உள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள், “சாலை வேண்டி நாங்கள் அளித்த […]
திமுக அரசைக் கண்டித்து பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது.| The news of Poorna Chandran’s death by self-immolation, condemning the DMK government, is saddening.
அந்த அறிக்கையில், “மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியைச் சேர்ந்த தீவிர […]
‘அறுந்து தொங்கும் மேற்கூரை; சுகாதரமற்ற உண்ணும் இடம்!’ – ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகம் Spot Visit |“Dilapidated Roof, Unhygienic Dining Area!” – Spot Visit to Amma Canteen Opened by Jayalalithaa
சாந்தோமில் நீங்கள் சொல்லும் அந்த இடத்தில் அம்மாவே வந்து உணவகத்தை திறந்தார். அன்றைய நாளில் அம்மாவுக்கு இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அம்மா உணவகம் தமிழ்நாடு முழுக்க விரிவுப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் […]