Breaking News

அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.. சொந்த ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது? | Anitha Radhakrishnan released on personal bail bond

"நடிக்க வரும்போதே `எனக்கு விருதெல்லாம் கிடைக்காது’ன்னு நினைச்சேன்" – பிரதீப் ரங்கநாதன் ஷேரிங்க்ஸ்

தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்” – அனிதா ராதாகிருஷ்ணன் சவால் | Anitha Radhakrishnan says that, “TVK’s government won’t live more than 6 months and we won’t let it last

பிரதீப், அபயங்கர் `டு’ கீர்த்தி சுரேஷ் – விகடன் விருது விழா மேடையை அலங்கரித்த நட்சத்திரங்கள் |Album | from pradeep ranganathan to keerthi suresh ananda vikatan cinema awards 2025 photo album

“நானும் தடுமாறினேன்; ஆனா உங்க அன்பால விழவே விடாம தாங்கிப் பிடிச்சிருக்கீங்க” – ரவி மோகன் எமோஷனல்!

அசாமில் 18 வயதுக்கு மேல் புதிய ஆதார் கார்டுக்குத் தற்காலிகத் தடை | No New Aadhaar for Adults in Assam Till March 2027

Dinamani2f2024 08 092ffdjv6ez32fhasina.jpg

வக்ஃப் வாரிய சொத்துக்களின் மீது புல்டோசரை ஏற்றுவதாக விமர்சித்த வக்ஃப் வாரியத்தின் தலைவர்!

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran asks who was burned the important documents of the Special Investigation Team.

ADMK – BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' – அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!

EPS டெல்லி சென்றது ஏன்? | BJP விஜயதரணி Interview

நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள […]

நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை | Mettur Dam filled for the 3rd time this year

மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 31,000 கன அடி தண்ணீர் […]

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்… சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த […]

அதிமுக எம்எல்ஏ தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல் | AIADMK MLA Leads Door to door Pamphlets Distribution

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் […]

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி! visitors allowed in courtallam falls

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்ததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்களின் பாதுகாப்புக் கருதி […]

மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி | MK Stalin, political party leaders pay tribute to MK Muthu

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மூத்த மகன் மு.க.​முத்து கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அரசி​யல் கட்சி தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி – பத்​மாவதி தம்​ப​திக்கு பிறந்​தவர் மு.க.​முத்​து(77). […]

சொல்லப் போனால்… ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென ஒரு நாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சென்னை வந்தார். சில நாள்கள் முகாமிட்டார். பேச்சுகள் நடைபெற்றன. ஏப். 11 ஆம் தேதி இணைந்து உயர்ந்த கரங்களுடன், […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | tamilnadu weather report

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என […]

கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் […]

பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு | Land allocated for park cannot be used for road construction High Court orders

சென்னை: பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் கிராமத்தில் உள்ள சபரி நகர் மனை பிரிவுகளுக்காக சாலை […]

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

இதைத்தொடா்ந்து அந்த குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்திரசூட் தெரிவித்துள்ளாா். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அதனால் சந்தையில் ஏற்படும் தாக்கம் மூலம், சட்டவிரோதமான […]

கொடைக்கானல்: சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் | Toll-free number introduced to report unauthorized hostels in Kodaikanal

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து […]