திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்| Stalin has released the DMK candidates list

“பஞ்சாயத்து ஓவர்“ திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓதுக்கீடு:முழு லிஸ்ட் இதோ! – Kumudam

தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்த விஜய் | Vijay Met Tamil Nadu Chief Election Commissioner at Secretariat

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை? – வெளியான திமுகவின் அறிவிப்பு | The DMK has released the constituency list for its alliance partie

ஏப்ரல் 1 முதல் ATM விதிகள் மாற்றம்: லிமிட் குறைப்பு, கட்டண உயர்வு|April Shock: ATM Limits Slashed, New Charges Kick In

1343933.jpg

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | dmk protest at coimbatore to condemn amit shah

திருவாரூரில் போட்டியிடும் உதயநிதி? | DMK, ADMK, TVK யார் யாருக்கு சீட்டு? |TN Elections 360 updates

1362521.jpg

சிங்கம்புணரி குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு | Death toll in quarry accident near Singampunari rises to 6

அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன? | Government employees should not be dismissed on their retirement day what does the government decree say

1347055.jpg

காணும் பொங்கலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: எதிர்பார்ப்பு எகிறுவது ஏன்? | Deputy CM Udhayanidhi to inaugurate Alanganallur Jallikattu tomorrow expalined

“அமைச்சரவையை பங்கு போட்டுக் கொள்வது மட்டுமே ஆட்சிப் பகிர்வு அல்ல” – கே.பாலகிருஷ்ணன் | Sharing the cabinet is not the sharing of power says k Balakrishnan

திருவண்ணாமலை: “அதிகார பகிர்வு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிவரும் நிலையில், “மந்திரி சபையை பங்கு போட்டு கொள்வது மட்டுமே ஆட்சி பகிர்வு அல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில […]

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: மத்திய அரசு

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன்படி அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு […]

திருப்பதி லட்டு விவகாரம்: தவறு செய்தோருக்கு கடும் தண்டனை வழங்க சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல் | Sadagopa Ramanuja Jeeyar comment on Tirupati Laddu issue

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். மேலும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க […]

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த […]

பஹ்ரைனில் கைதான 28 மீனவர்களை மீட்க சட்ட உதவி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலி்ன் கடிதம் | mk stalin wrote letter to Jaishankar to release fishermen

சென்னை: பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்டம் மற்றும் தூதரக உதவிகளை வழங்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் […]

சியாச்சினில் ராணுவவீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சியாச்சின் முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார் சியாச்சின் அடிவார முகாமுக்கு இன்று (26&ந்தேதி) பயணம் செய்த டியரசுத்தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 1984 ஏப்ரல் 13 அன்று சியாச்சின் […]

கங்கனா இனி நடிகையல்ல; அரசியல் புரிய நாளாகும்: சிராக் பாஸ்வான்

அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரணாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (செப். 26) தெரிவித்தார். நன்றி

எஸ்.பி.பி.பெயரில் சாலை – முதல்வருக்கு இளையராஜா நன்றி

சென்னை: மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயர் சென்னையில் வசித்து வந்த இல்லம் அமைந்து உள்ள சாலைக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி.பெயரில் சாலை இதற்கான அறிவிப்பை எஸ்.பி.பி.யின் நினைவு நாளான நேற்று […]

471 நாட்களுக்குப் பின் ஜாமீனில் விடுதலையானார் செந்தில் பாலாஜி – திமுகவினர் உற்சாக வரவேற்பு | Senthil Balaji came out after 471 days of imprisonment!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து வியாழக்கிழமை இரவு 7.10 மணிக்கு சிரித்த முகத்துடன் […]

மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு வாழ்நாள் நன்றி- சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. கைதுசெய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் […]

எத்தனால், சர்க்கரை விலையை உயர்த்த அரசு பரிசீலனை!

2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். எத்தனால் விலையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ள […]

நிபா வைரஸ் எதிரொலி: குமரியில் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை | Nipah Virus; Fever Test for Kerala Tourists on Kanyakumari

நாகர்கோவில்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து […]