இந்தோனேஷியா வான் பரப்புக்குள் மோடியின் விமானம் நுழைந்ததும் அணிவகுத்த போர் விமானங்கள்.. என்ன நடந்தது? | PM Modi Aircraft Escorted by F-16 and Sukhoi-30 Jets in Indonesian Airspace

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி மையம்.. அதானி டிஃபென்ஸ் ரூ.2,500 கோடி முதலீடு! | Adani Defence Lays Foundation for South Asia’s Largest Private Missile Manufacturing Hub

அமைச்சரின் வைரல் வீடியோ: முன்னாள் அமைச்சருக்கு இந்நாள் அமைச்சர் கேள்வி..!

Investment: 40+ வயதில் முதலீடு… 50+ வயதில் ₹1,00,00,000; எப்படி?

சாதி மறுப்புத் திருமணம்: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு நடத்திய பெற்றோர்! | Parents performed the final rites for their daughter who had entered into an inter-caste marriage.

Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? – போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `வாழைக்காய் மிளகு சிப்ஸ்' வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

ஆன்லைனில் தவறாக பணம் அனுப்பிவிட்டால், அடுத்து என்ன செய்ய வேண்டும்?|Sent Money to the Wrong Number? Here’s How to Get It Back

“எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை” – ஓய்வு பெறுவதாக அறிவித்த பாடகர் அரிஜித் சிங் | “I will not be taking on any new projects” – Singer Arijit Singh announces his retirement.

முட்டையை இந்த மாதிரி சமைச்சா கேன்சர் வருமா.. கவனம் தேவை..! | லைஃப்ஸ்டைல்

பஹல்காம் தாக்குதலுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் | Terrorism must be suppressed with an iron fist – Sadhguru

கோவை: “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல” என்று ஈஷா நிறுவனர் சத்குரு […]

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு – காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஞானவாபி அருகே […]

தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம் | There is no power conflict with the TN govt: Raj Bhavan clarifies

சென்னை: “நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயல்பாட்டை தவறாக விளக்கி, நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது” என்று ஆளுநர் மாளிகை […]

காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

ஜம்மு – காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிரவாத தாக்குதல் […]

குடியரசு துணைத் தலைவர் ஊட்டி வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை | Helicopter rehearsal held today for the Vice President’s visit to Ooty

ஊட்டி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஊட்டிக்கு குடியரசுத் துணை தலைவர் வருவதையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநரிடம் […]

பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் உயர்நிலை ஆலோசனை!

ஜம்மு – காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி […]

“புத்தகங்கள் – புதிய உலகுக்கான திறவுகோல்கள்” – முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin extends greetings on World Book Day

சென்னை: “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” என உலக […]

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தகங்கள் – […]

அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேச வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனு தள்ளுபடி | court Dismisses Petition Seeking Guidelines for Politicians Public Speeches

மதுரை: அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த அமிர்தபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]

ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்!

மேடையில் மட்டும் அல்லாமல் மேடைக்கு வெளியும் சூர்யகுமார் யாதவுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா எந்த நேரமும் மிக அமைதியாக இருப்பார். எதுவும் நடந்தாலும், அது முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளமாட்டார். […]

”மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு விரோதமானது” – பஹல்காம் தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம் | Hindu Munnani slams Pahalgam attack terrorists

சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். […]

பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பின்னர், பெஹல்காம் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்பட மோடி, தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]