Breaking News

எல்லை விவகாரம்: சீனாவுடன் சேர்ந்து மீண்டும் அடாவடி செய்யும் பாகிஸ்தான்! இந்தியா கொடுத்த தரமான பதிலடி | India Rejects so-called Pakistan – China Boundary Joint Commission says no legal basis

“டி.ஆர் இசையில் இளையராஜா”.. பாக்யராஜ் பூர்ணிமா மீண்டும் இணைந்த கன்னடத்து பைங்கிளி! | Ilayaraja Songs For T. Rajendar ‘Kannadathu Paingili’ Big Update

தாதாசாகேப் பால்கே விருது: புகழ்பெற்ற நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து! | The Dadasaheb Phalke Award has been announced for Kannada actor Anant Nag.

அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? – அறிக்கை வெளியீடு

ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்.. இந்திய அணிக்கு மாஸ் கம்பேக் கொடுத்த 8 வீரர்கள்! | CSK Captain Ruturaj Gaikwad has been included in the Indian ODI squad for Shreyas iyer replacement

Dinamani2f2024 11 012ffwyhgcj22fsembarambakkam Edi.jpg

72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீா் ஏரிகள்

“தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டுகிறது பாஜக”- கார்த்தி சிதம்பரம்| congress mp karti chidambaram about dmk and bjp

Modi 0 Profile Image One To One

தேசம் முதலில் என்பது வெறும் முழக்கம் அல்ல-பிரதமர் மோடி

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக – பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

The Raja Saab BO Day 5 Worldwide: रिलीज के 5 दिन बाद भी दुनियाभर में 200 करोड़ी नहीं बन पाई ‘द राजा साब’, इस फ्लॉप फिल्म से भी पिछड़ी

மும்பை மாநகராட்சி: “மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில் மும்பை கைவிட்டு போகும்” ராஜ் தாக்கரே | Mumbai Municipal Corporation Election: “If Marathis are not vigilant, Mumbai will be abandoned” – Raj Thackeray

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் […]

“விஜய் ஆச்சரியக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் சரி எங்களுக்கு கவலை இல்லை!” – அமைச்சர் ரகுபதி | minister ragupathi press meet regarding tvk vijay speech

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, “த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு […]

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து […]

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக். பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் […]

Uranium found in breast milk fed to babies in Bihar: Parents shocked-பீகாரில் குழந்தைகளுக்கு ஊட்டும் தாய்ப்பாலில் யுரேனியம்: பெற்றோர் அதிர்ச்சி

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் பிரதான உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் அனைத்து வகையாக சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. அந்த தாய்ப்பால் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டபோது அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அனைத்து […]

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – மனமுருகி `அரோகரா’ முழக்கமிட்ட பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் […]

மும்பை நகராட்சித் தேர்தல்: வேட்பாளர் பிரசாரத்திற்குச் சென்றபோது டிரைவருக்கு மாரடைப்பு; கார் மோதி 3 பேர் பலி

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வரும் 2ம் தேதி நகராட்சித் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். சிவசேனா வேட்பாளர் கிரண் செளபே தேர்தல் பிரசாரத்திற்காக காரில் சென்ற போது […]

Heavy rains continue for 2nd day in Nellai – Thoothukudi Heavy rains affect normal life of people-நெல்லை – தூத்துக்குடி கனமழை 2வது நாளாக கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றின் சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாளாக கன மழை பெய்து […]

BB Tamil 9: "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல"- பிரஜினிடம் பேசிய ஆரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி […]

"ஆச்சரியக்குறி, தற்குறி… எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் குறிதான். விஜய் தனது தரத்தைக் […]

`சித்ரவதைக்கு பணியாத புலி’ – டச்சாவ் வதை முகாமில் வீரமரணமடைந்த நூர் இனாயத் கான் – பிரான்ஸ் அஞ்சலி! | Noor Inayat Khan, who died a heroic death in the Dachau concentration camp

மைசூர் புலி என அழைக்கப்படும் மாவீரர் திப்பு சுல்தானின் வழித் தோன்றலான நூர் இனாயத் கானுக்கு பிரெஞ்சு அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்புபடுத்தியிருக்கிறது. சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெர்மனிக்கும், அதை ஆதரித்த நாடுகளுக்கு […]

BB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்‌ஷன் – சாண்ட்ரா மயக்கம்!’ – நடந்தது என்ன?

மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டுக்குப் போகத் துடிக்கும் ரம்யா இன்னமும் நீடிக்கிறார்.  இன்னொரு பக்கம், பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் போன்ற அடாவடி நபர்கள், கன்டென்ட் காரணமாக […]