Breaking News

Hormuz strait: குஜராத் நோக்கி வந்த எரிவாயு கப்பல் மீது டிரோன் தாக்குதல்.. இந்திய மாலுமிகள் நிலை என்ன? | Drone Attack on Qatari LNG Carrier Near Strait of Hormuz; Four Indian Crew Members Safe

நீ எங்க ராசா தலைவா.. கண்ணீர்விடலாமா.. மெஸ்ஸியை டாஸ் அப் செய்து கொண்டாடிய அர்ஜெண்டினா வீரர்கள்! | Lionel Messi: Argentina players celebrated Lionel Messi after their 3-2 win over Egypt in the Round of 16 in FIFA World Cup 2026

உயிர் போய் உயிர் வருது.. மெஸ்ஸியவே உரசிட்டாங்க.. 14 நிமிடங்களில் எகிப்து வெற்றியை பறித்த அர்ஜெண்டினா | Lionel Messi: Argentina won by 3-2 against Egypt in the round of 16 and enters into the Quarter Final of FIFA World Cup 2026

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை – வேட்டி: முதல்வருக்கு நன்றி” – நெசவாளர்கள் கூட்டமைப்பு | A Government Order has been issued regarding the distribution of free dhotis and sarees for Pongal.

பிறந்தநாளன்று தல கொடுத்த தரிசனம்.. இந்தியா vs இங்கிலாந்து போட்டியை நேரில் பார்க்க வந்த தோனி! | MS Dhoni: MS Dhoni on his birthday came to watch the India vs England 3rd T20 Match at Nottingham

Lingam Review: பரபரக்கும் 80-ஸ் கேங்ஸ்டர் வெப் சீரிஸ் – நம்மை கட்டிப் போடுகிறதா இந்த `லிங்கம்’? | A fast-paced 80s gangster web series—does this ‘Lingam’ keep us hooked?

டி20 உலகக் கோப்பை  இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம் பாகிஸ்தான்: ஐசிசி கடும் எச்சரிக்கை – Kumudam

1317218.jpg

எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது: செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து | cm stalin welcomes senthil balaji

கம்பம்: அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை எச்சரித்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா! | kambam mla Jeganath Mishra inspection at hospitals in his constituency

1311978.jpg

பரனூர் சுங்கச் சாவடியில் மமகவினர் முற்றுகை போராட்டம்: கண்ணாடிகள் உடைப்பு, தள்ளுமுள்ளு! | MMK Protest against fee hike at Paranur Toll Plaza

விராலிமலை அருகே அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் காயம்!

விராலிமலை: விராலிமலை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் வியாழக்கிழமை காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து கீரனூர் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து (கே 9) இன்று […]

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Water supply suspended for 6 days

சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் […]

சென்னை: 18 புறநகர் ரயில்கள் இன்று ரத்து!

சென்னை: பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், […]

பிங்க் ஆட்டோ திட்டத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் | Women can apply for the Pink Auto Scheme

சென்னை: சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் […]

கவனம் தேவை இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20-03-2025 விழாயக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு […]

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | Government employees will not be paid if they not come to work Chief Secretary

சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய […]

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு

இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.22,693.41 கோடியாக சரிந்துளளது. இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நவரத்தின, ஆபரண […]

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 217 பேருக்கு பணி ஆணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார் | Minister Anbil Mahesh issues job orders to 217 candidates selected through TNPSC

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் […]

வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூா் கிராமத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் விழுப்புரம் மாவட்ட […]

கோவையில் கனிம வளங்கள் கடத்தல் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல் | Mineral smuggling rise in Coimbatore Insist on intensifying preventive measures

கோவை: கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுக நகராட்சி தலைவரின் மகனே கனிமவளக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், […]

பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், […]

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு | Rs 1000 crore scam in TASMAC tn government seeks stay on ed probe

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என கோரியும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் […]