மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, அபராஜிதா என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவை அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு […]
சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு | Case against Cherankulam AIADMK ex-panchayat president: HC orders to file affidavit
சென்னை: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தாக சேரன்குளம் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான வழக்கை விசாரிக்க புதிய அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பாக பிரமாணப் […]
கொடி, தேசிய கீதத்தை மாற்ற வங்கதேசம் பரிசீலனை!
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் ஹசீனாவின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலை உடைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் எதிர்வினையாற்ற முடியாத நெருக்கடி நிலை அவாமி லீக் கட்சிக்கு ஏற்பட்டது. தற்போது கொடி […]
“தமிழக அரசுப் பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக கல்வித் தரம் தாழ்ந்துள்ளதாக சொல்வது சரியல்ல” – இபிஎஸ் | It is not correct to say that the overall quality of education in TN govt schools is low – EPS
கோவில்பட்டி: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக கல்வித்தரத்தை தரம் தாழ்ந்துள்ளதாக கூறுவது சரியல்ல. எந்தப் பள்ளியில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொன்னால் […]
உ.பி.யில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து: 15 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் மினி டிரக் மீது பேருந்து மோதியதில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி தேசியநெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, மினி டிரக் […]
மதுரை கலைஞர் நூலகம் மூலம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்: அமைச்சர் பி.மூர்த்தி | minister moorthy about kalaignar library in madurai
மதுரை: மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்து தந்து மாணவர்களிடையே அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், […]
ஹரியாணா பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டி
ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடவுள்ளார். ஹரியாணா தேர்தலையொட்டி 31 வேட்பாளர்களைக் கொண்ட காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜுலானா பேரவைத் தொகுதியில் வினேஷ் […]
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டி
அரியானா: அரியானா சட்டசபையில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும் வருகிற 5.-10.-2024 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பதிவாகும் வாக்குகள் 8.-10.-2024 தேதி எண்ணப்பட்டு, அன்றே […]
அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
புதுடெல்லி: முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் (2006&–2011) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை […]
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு சர்ச்சை: நடவடிக்கையும், எதிர்வினைகளும்! | Spiritual Discourse Controversy in Chennai ashok nagar Govt School and Reactions explained
சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை […]
காசநோய்க்கு புதிய சிகிச்சை முறை-மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்
இந்தியாவில் காசநோய்க்கான புதிய குறுகிய மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சை முறையை அறிமுகப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது காசநோய் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ், காசநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய இலக்குக்கு ஐந்து […]
மகாவிஷ்ணு விவகாரம் – இபிஎஸ் கருத்து
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு கூறிய கருத்துகள் தவறானது. […]