மேற்கு வங்க தேர்தல்: அமைதியான வாக்குப்பதிவு என மோடி|‘Peaceful Polls!’ Modi Applauds Bengal Voting Shift

'நீதி கிடைக்கவில்லை' – தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' – EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

ஆர்வத்துடன் ஜனநாயகக் கடமை ஆற்றிய இளம் தலைமுறை வாக்காளர்கள் – Polling Day Clicks

1339810.jpg

“அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான்” – சரத்குமார்  | When it comes to politics, I am a supreme actor – Sarath Kumar

‘கைதி’ படத்தின் உலகளாவிய வெற்றி.. மலாய் மொழியில் உருவாகும் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Breaking and Live Updates

1352847.jpg

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசுவது மோசடியானது: ஹெச்.ராஜா விமர்சனம் | CM talk about constituency realignment is fraudulent: H Raja

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களுக்கு தடை நீக்க கோரிய மனு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

“திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!” – மதுரையில் மோடி |”This has happened because of the unfairness of the DMK government!” – Modi in Madurai

பிரதமர் மோடி புரூணேய், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் மோடி இன்று(செப். 3) காலை புரூணேய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். புதுதில்லியிலிருந்து புரூணேய் தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் மோடி. புரூணேய் தருஸ்ஸலாம் நாட்டுக்கு இந்தியப் பிரதமர் […]

சுய சான்றளித்தல் ஆன்லைன் கட்டிட அனுமதியில் குளறுபடிகளா? – வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக மக்கள் கவலை | The public is worried as officials claim that bank loans are also being denied

மதுரை: மாநகராட்சிகளில் சுய சான்றளித்தல் அடிப்படையில் கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் […]

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி ஆகிய […]

குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூலிப்பதில் தாமதம் கூடாது: ஐகோர்ட் | No delay in collection of rent arrears for Kutralanathar Temple shops: High Court orders

மதுரை: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூல் செய்வதில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாமதம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் […]

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

புது தில்லி: விமானக் கடத்தல் குற்றவாளிகளின் உண்மையான பெயா் அடையாளத்தை மறைத்து படமாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் ‘ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக்’ தொடா் குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு […]

கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை | chennai High Court madurai branch order on Hindu Temples issue

மதுரை: ”கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத […]

ஜனநாயகத்தை நம்பி தோ்தல் களத்தில் பிரிவினைவாதிகள்: ஒமா் அப்துல்லா

ஸ்ரீநகா்: ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா். […]

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடிக்கு முறைகேடு: விசாரணையை தொடர உத்தரவு | chennai High Court order on Thirunageswaram Naganathaswamy Temple 

மதுரை: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான விசாரணையை அறநிலையத் துறை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாலா, உயர் நீதிமன்ற […]

செந்தில் பாலாஜி விவகாரம்: வழக்குகளின் நிலவர அறிக்கையை சமா்ப்பிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா் புது தில்லி: எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் நிலவரத்தை அறிக்கையாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உயா்நீதிமன்றப் […]

“கட்சியில் இருப்பதும், இல்லாததும் ஒன்றுதான்” – திருச்சி திமுகவினர் ஆதங்கம் | Trichy DMK members who expressed their concern on party

திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சியிலிருந்து என்ன பயன்? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் […]

விமான பயணிகள் 2 போ் கைது

குவைத்தில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில், […]

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: வீட்டு உபயோக மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை | Order to provide government subsidy for household electricity

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் நடைமுறையில் இருக்கும். விவசாய மின்சாரம் இலவசமாக தொடரும் என […]