பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். அப்போது, ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்ததுபோன்று, உங்களுடைய மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவருடைய பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா். […]
தமிழகத்தில் தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க அமைச்சர் அறிவுறுத்தல் | minister Sakkarapani press meet regarding smart card
சென்னை: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான குடும்பங்களுக்கு விரைவாக ஸ்மார்ட் அட்டை வழங்க வேண்டும் என்றும், நெல் கொள்முதலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கோட்டூர்புரம் […]
பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: எய்ம்ஸ் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு
புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து […]
மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை | Action if 156 banned drugs are sold in Tamil Nadu
சென்னை: மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை தமிழகத்தில் யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. ஃபிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எஃப்டிசி) எனப்படும் […]
ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது!
காஞ்சிபுரத்தில் பணி ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை மதிமுக மாவட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்த ராஜேந்திர […]
ரூ.24.50 கோடி மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி | Devanathan Yadav and 3 others allowed to taken into custody for 7 days
சென்னை: முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் […]
துரைமுருகனும், ரஜினியும் நீண்டகால நண்பர்கள்: மு.க. ஸ்டாலின்
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய மு.க. ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதன் மூலம் கிடைத்த முதலீடுகள் குறித்துப் பேசினார். மேலும், அமைச்சர் துரைமுருகன் – ரஜினிகாந்த் இடையிலான வார்த்தைப்போர் குறித்து அவர் […]
‘இந்த நிலைக்கு அரசியல்தான் காரணம்’-தொண்டர்களிடம் பேசும்போது கண்கலங்கிய கவிதா
டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா, […]
“தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க நினைக்கிறது மத்திய அரசு” – அப்பாவு குற்றச்சாட்டு
திருநெல்வேலி: “மத்திய அரசு தமிழகத்தில் கல்வியை குறிவைத்து அழிக்க நினைக்கிறது,” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி 166-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற […]
இராமாயணம் சீரியலில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் வயது, நிஜபெயர்
தமிழ், இந்தியில் ராமாயணம் சீரியல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த சீரியல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் கதாபாத்திரமும் அப்படியே ஒன்றி உள்ளது. இதனால் ராமாயணம் சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை […]
நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்!
ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசுவது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டுடன் தேநீர் […]
“அரசியலில் நடிகர் விஜய் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” – திருமாவளவன் | I wish actor Vijay success in politics – VCK leader Thirumavalavan
திருச்சி: “அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் […]