சென்னை: செங்கல் சூளை இயக்கம் தொடர்பான உத்தரவுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல்படி பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு இடையே 1 கி.மீ இடைவெளி […]
நானியின் சூர்யாவின் சனிக்கிழமை: தணிக்கைச் சான்றிதழ்!
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து […]
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல் | Sri Lankan Navy has arrested 11 fishermen from Tamil Nadu
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த […]
திருச்செந்தூா் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப். 2-ஆம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படும்: புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கே.பிரபாகர் உறுதி | TNPSC exams will be conducted fairly SK Prabhakar new chairman
சென்னை: டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படும் என உறுதி அளித்தார்.தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக […]
சிம்ம ராசிக்கு கவனம்: உங்களுக்கு! தினப்பலன்கள்
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24-08-2024 (சனிக்கிழமை) மேஷம்: இன்று குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் […]
கருணாநிதியின் எழுத்துகள் தமிழ் மக்களுக்கு சொந்தம்: நூல்கள் நாட்டுடைமை குறித்து அமைச்சர் உதயநிதி பெருமிதம் | Karunanidhi writings belong to the Tamil people
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதை வரவேற்று, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் […]
லூபஸ் நோய்க்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்
மாதவிடாய் காலம் நிறைவடைந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா். சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் பிரத்யேக மூட்டு-இணைப்புத் […]
தொழில் வளர்ச்சியில் தமிழகம் சாதனை: நிதி ஆயோக் பாராட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம் | tn s achievement in industrial development points out Niti Aayog appreciation
சென்னை: தொழிலாளர்களின் நலனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சாதனை படைத்து வருவதை நிதி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெருமிதம் […]
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: செப்.5-ல் விசாரணை!
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு கா்நாடக […]
தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல் | BSNL Chief talks on 4G Service
கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார். கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. […]
ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரம் போன்றவர், கேப்டன் சுமை வேண்டாம்: தினேஷ் கார்த்திக்
ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் […]