மதுரை: உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேர்வு குறித்த பட்டியலுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், சரவணன், சந்திரசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் உயர் […]
ராஜ்பவன் தவறாக பயன்படுத்த பட்டுள்ளது: சித்தராமையா
பெங்களூர்:தன் மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ராஜ்பவன் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள […]
திமுக ஆட்சியில் இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி தகவல் | 15,94,321 new Ration cards have been issued so far in the DMK regime – Minister Sakarapani
சென்னை: தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் […]
குஜராத்தில் கனமழை: நெடுஞ்சாலைகள் துண்டிப்பு, மக்கள் அவதி!
குஜராத்தின் வடக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில நாள்களாக வடக்கு குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. மாநிலத்தில் உள்ள […]
சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு | 120 goats sacrificed in Sivagangai and worshiped by Narikuravar
சிவகங்கை: சிவகங்கையில் 21 எருமைகள், 120 ஆடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு நடத்தினர். சிவகங்கை அருகே பழமலைநகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் […]
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
அமெரிக்கா: பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று(23ந்தேதி)வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை சந்தித்தார். ஆலோசனை அப்போது அவர்கள் புவிசார் அரசியல் நிலைமை, முக்கிய பிராந்திய பாதுகாப்பு […]
சீனாவில் கனமழைக்கு 11 பேர் பலி: 14 பேர் காணவில்லை!
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாவ் நகரில் பெய் கனமழையால் 11 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் பெய்த கனமழையால் ஹுலுடாவோவில், குறிப்பாக நகரின் ஜியான்சாங் கவுண்டி மற்றும் சுய்சோங் கவுண்டியில் கடுமையான சேதம் […]
முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் நேரில் சென்று தொடங்கி வைக்காதது ஏன்?- தமிழிசை
சென்னை: “சிறுபான்மையின மக்களின் நம்பிக்கைக்குரிய மாநாடு ஏதாவது ஒரு பகுதியில் தமிழகத்தில் நடந்தது என்றால், அங்கு முதல்வர் சென்று தொடங்கி வைக்காமல் இருப்பாரா? முதல்வர் செல்லவில்லை என்றால், உடனடியாக எழுதப்படாத துணை முதல்வர் தம்பி […]
ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட்டர்களுல் ஒருவர் ஷிகர் தவாம். இடதுகை பேட்டரான ஷிகர் தவான் 2010இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்காக களமிறங்கினார். கடைசியாக 2022இல் வங்கதேசத்துடனான போட்டியில் விளையாடினார். போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் 38 […]
செங்கல் சூளை தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு
சென்னை: செங்கல் சூளை இயக்கம் தொடர்பான உத்தரவுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல்படி பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு இடையே 1 கி.மீ இடைவெளி […]
நானியின் சூர்யாவின் சனிக்கிழமை: தணிக்கைச் சான்றிதழ்!
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து […]
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல் | Sri Lankan Navy has arrested 11 fishermen from Tamil Nadu
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த […]