மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு கா்நாடக […]
தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல் | BSNL Chief talks on 4G Service
கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார். கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. […]
ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரம் போன்றவர், கேப்டன் சுமை வேண்டாம்: தினேஷ் கார்த்திக்
ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வருகிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் […]
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் வலுப்பது ஏன்? – அண்ணாமலை விவரிப்பு | BJP Leader Annamalai raised question against Krishnagiri Sivaraman Death
சென்னை: “கால் உடைந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவராமனுக்கு, ஐந்து நாட்களாக உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா? கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி மருந்து […]
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் கைது!
வங்கதேசத்தைச் சேர்ந்த 4 நபர்கள் உள்பட 6 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேகாலயாவின் கிழக்கு ஜைந்திய மலைப் பகுதிகள் வழியாக இந்திய எல்லைக்குள் 6 நபர்கள் நுழைய முயற்சிப்பதாக […]
புதை சாக்கடை பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு @ திருச்சி | north indian worker dead due to electric shock at Trichy
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் புத்துக்கோவில் தெருவில் புதை சாக்கடை […]
சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது: கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர்
ஆரம்பத்திலிருந்தே, (மாநில) நிர்வாகமும் காவல்துறையும் யாரோ ஒருவரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக நாங்கள் உணர்ந்தோம், இதுபோன்ற குற்றத்தில் ஒருவர் ஈடுபட முடியாது என்பதால் எதையாவது மறைக்க முயற்சிக்கிறார்கள். சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று […]
கண்ணப்பர் திடல் பகுதி மக்களுக்கு பயனாளி கட்டணமின்றி வீடு வழங்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் உறுதி | Action to provide houses to the people of Kannappar Thidal area without user fee: Corporation Commissioner
சென்னை: சென்னை கண்ணப்பர் திடல் பகுதி மக்களுக்கு பயனாளி கட்டண தொகை இன்றி வீடு வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உறுதியளித்துள்ளார். சென்னை ரிப்பன் […]
இலங்கை கடற்படையினரால் நாகை மீனவா்கள் 11 போ் கைது
நாகப்பட்டினம்: நாகை மீனவா்கள் 11 போ் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். நாகை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் […]
திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் செலுத்தினாரா? – நிர்வாகம் மறுப்பு | Video of sanitation worker treat patient in Tiruttani GH goes viral: Hospital management denies
திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. […]
கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி […]
மகப்பேறு விடுப்புக்குப் பின் பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்துக்கு 3 ஆண்டு பணி மாறுதல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | It is the duty of the state to protect the policemen who protect the people – CM Stalin
சென்னை: மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என […]