
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் தமிழகத்தின் மேற்கு மலை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான தாழ்வு பகுதி: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!