சென்னை: சுதந்திர தின விழா மற்றும் தொடர்விடுமுறையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063-ல் இருந்து […]
கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வா் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினார். கோட்டைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, முப்படை அதிகாரிகளை […]
விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டலா? | threaten for vijay party conference
சென்னை: நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டல் வருதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். […]
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி!
செங்கோட்டையில் 11-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி தேசியக் கொடி ஏற்றினாா். செங்கோட்டையில் மழை சாரலுக்கு […]
‘தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ – சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் | dmk three years rule book released
சென்னை: மூன்றாண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் துறை வாரியான திட்டங்கள் அடங்கிய “தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” என்ற மூன்றாண்டு சாதனை மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட […]
கடனைத் திருப்பிச் செலுத்தாத பாலிவுட் நடிகா்: பங்களாவை முடக்கியது வங்கி
இதையடுத்து, நடிகா் ராஜ்பால் யாதவ், கடனுக்காக வங்கியில் அடகு வைத்த பங்களாவுக்கு வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ராஜ்பால் யாதவ் தரப்பில் இருந்து […]
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.18 வரை பராமரிப்பு பணி: கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு | Maintenance Work at Tambaram Railway Station till August 18th: Arrangement to Operate Additional Buses
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.18 வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தாம்பரம் ரயில் […]
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு விலகல்
நமது நிருபர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து நடிகையும், பாஜக மூத்த தலைவருமான குஷ்பு சுந்தர் விலகினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தப் பதவி தடங்கலாக இருப்பதால் பதவி விலகியதாக குஷ்பு சுந்தர் […]
கொடைக்கானல் ‘ஜீப் மனிதர்’ உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு | Kodaikanal Jeep Man passed away due to ill health
கொடைக்கானல்: கொடைக்கானல் மக்களால் ‘ஜீப் மனிதர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹெரால்டு (80) என்பவர் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஆக.14) மாலை உயிரிழந்தார். சர்வதேச சுற்றுலா நகரான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாள்தோறும் […]
இன்றுமுதல் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு
மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நன்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த […]
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா: குஷ்பு அறிவிப்பு | Khushbu Resigned from NCW
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு, […]
மாயமான ஜப்பான் நாட்டவரை தேடும் உறவினா்கள்
திருவண்ணாமலையில் மாயமான ஜப்பான் நாட்டு முதியவரை தேடும் பணியில் அவா்களது உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா். ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா் சடோஷி மினெட்டா (63). சுற்றுலாப் பயணியாக மே மாதம் திருவண்ணாமலைக்கு வந்த இவா், ரமணாஸ்ரமத்தில் அறை […]