வெறும் 15 மாணவர்களுக்காக இயங்கும் கல்வி நிலையம்: உத்தரப்பிரதேசத்தின் தொல்லியல் நிறுவனத்தின் அவல நிலை! | An Educational Institution Operating for Just 15 Students.

நெல்லை: ஒரே நாளில் 100 மாணவர்களை அரசு நூலகத்தில் இணைத்து சாதனை; நூலகர் சி.அகிலனின் அசத்தல் முயற்சி!

Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!

கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

திருச்சி: பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை! – 5 பேரை தேடும் போலீஸ்

புதுச்சேரி, நவம்மாள் காப்பேர் நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் : ஒன்பது கோள்களின் தோஷமும் தீரும் ஒரேதலம்!

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஈரான் போர் தாக்கம்: கச்சா எண்ணெய் 100 டாலர் ஆகுமா?|$100 Crude? Iran War Sparks Oil Price Surge Buzz

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India

1348350.jpg

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு | Nalli Kuppusamy, Ajith, Ashwin get Padma Awards 2025

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி?

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்): கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் […]

Phir Aayi Hasseen Dillruba: `ராணி’ டாப்ஸி – இந்த ரொமான்டிக் க்ரைம் த்ரில்லரின் 2ம் பாகம் ஈர்க்கிறதா? | Taapsee Pannu’s Netflix movie Phir Aayi Hasseen Dillruba Review

அதைப் பயன்படுத்தி அவளுடன் உடல் ரீதியாகத் தொடர்பு வைத்துக் கொள்கிறான் நீல். ஆனால், அவனைக் காதலிக்கும் ராணியோ, அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக ரிஷுவை விவாகரத்து செய்துவிட்டு நீலைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து […]

`மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை இழந்துவிட்டோம்!’ – WFI தலைவர் | we lost many medals in olympics over disturbances in the sports over the last 15-16 months, says WFI chief

பாரிஸில் தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில், மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நேரத்தில் எடை 100 கிராம் கூடுதலாக […]

4 புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சி அமைப்புகள் எவை? – அரசிதழில் முழு தகவல் | Which local bodies will be merged into the four new corporations? Gazetted by TN Govt

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளிலும் இணைக்கப்படும் உள்ளாட்சிகள் எவை என்பதற்கான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய […]

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் முற்போக்கானவர்கள்..! பா. ரஞ்சித் பெருமிதம்!

நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 15) திரைக்கு […]

வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி- நம்பிக்கை தகர்ந்தது

பாரீஸ்: பாரீஸ் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். போட்டி நடைபெறும் நாள் அன்று திடீரென அவர் […]

4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 பேருக்கு நல்லாளுமை விருது

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித் துறை அலுவலர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.15) வழங்குகிறார். இது குறித்து, […]

நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா

நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2023 ம் ஆண்டு பிப்ரவதி மாதம் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திரதின முழு உரை

புதுடெல்லி: நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா நாளை (15ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் எனது […]

மத்திய உள் துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்

தற்போதைய உள் துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. […]

“தலித் வார்த்தையை பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” – கிருஷ்ணசாமி

மதுரை: “தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்,” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். மேலும், “தலித் என்ற வார்த்தையைப் பேச எம்பிக்கள் […]

ரஷியாவின் மூன்று மாகாணங்களிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

சமீபத்திய சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் […]