மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 […]
பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரம் | investigation into Paul Kanagaraj’s investigation into Armstrong’s murder intensified
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் […]
பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?
குஜராத் மாநிலம் நவ்சாரியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சம் என வந்துள்ளது அந்த ஏழை குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, தறுதலாக மின் கட்டணம் வழங்கப்பட்டுள்ளதை மின்வாரியமே […]
புதுச்சேரி: சாராயக்கடையை அகற்றக்கோரி துணைநிலை ஆளுநரிடம் மக்கள் மனு | Peoples petition to the Lt. Governor in Puducherry to remove the liquor shop
புதுச்சேரி: பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரிடம், அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் கடந்த 7-ஆம் தேதி பதவி […]
நாடு முழுவதும் 170 நகரங்களில் நடந்து முடிந்த முதுநிலை ‘நீட்’ தோ்வு!
புதுதில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 170 நகரங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் […]
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடம்
பாரீஸ்: பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜுலை 26&ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த அனைத்து போட்டிகளும் இன்றுடன் முடிந்தன. அமெரிக்கா முதலிடம் இதில் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதிலிடம் பிடித்து உள்ளது. […]
வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்கள்
தென்காசி: வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை […]
109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்த மோடி
புதுடெல்லி: புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அதிக நன்மை […]
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி விவரம் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹ்மதுல் ஹாசன் ஜாய், ஸாகிர் ஹாசன், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஸ்பிகூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், […]
யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை […]
போகபுரம் விமான நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராம்மோகன்!
விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை- முதல்வருக்கு கோரிக்கை
சென்னை: கொரோனா பேரிடரில் தொற்றால் பாதிக்கப்பட்டு சேவையாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு சுதந்திர தினத்தன்று அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் […]