Breaking News

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

“மனுநீதியைப் படிக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் | Tamil Nadu Anti-Untouchability Front condemns High Court judge comment on manusmriti

கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்! | Kerala: Husband unknowingly sells jewelry hidden in book due to fear of thief

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்: நோய் தீரும்… சத்ரு பயம் விலகும்…அனுமன் வழிபட்ட ஈசன்! | tanjore Aduthurai Abathsagayeswarar Temple

டிப்ளமோ முடித்தவர்களுக்கு Golden Chance: அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவச B.E + மாதம் ₹14,500 உதவித்தொகை| Anna University BE Lateral Entry 2026 | Free Fees + ₹14,500 Stipend

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? – Kumudam

Vikatan2f2024 062fe44ec526 F24b 4f1b Ae6e D9f8da51c6fb2fincollage 20240630 185815835.jpg

Rahul Dravid : `காலம் எல்லாவற்றையும் மாற்றும்!’ – டிராவிட்டின் சக்தே இந்தியா மொமன்ட் | About Coach Rahul Dravid’s Happiness

தொடர் மழையால் குறுவை பயிர் பாதிப்பு: நிவாரணம் வழங்க இந்திய கம்யூ. வலியுறுத்தல் | Continuous Rains Kuruvai Crops Damage: India Communist Party urges Provide Relief

Dinamani2f2025 03 212fdax07oh32fseeman.jpg

குஜராத் மீனவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு தமிழக மீனவருக்கு ஏன் இல்லை? சீமான் கேள்வி

தமிழ்நாடு தேர்தல் : Nagapattinam மாவட்டம் கள நிலவரம்! | IPS Show On Road | #12 | நாகை Ground Report

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை!

திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று(ஆக.11) மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு […]

கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு | There is commotion near the Governor’s House in Guindy

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை 2வது நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகை இரண்டாவது நுழைவாயில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் […]

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : நாளை முதல் டாக்டர்கள் போராட்டம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8 ந்தேதி இரவு மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த பெண்மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் […]

அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணி – மின்சார ரயில்களின் சேவையில் பகுதி ரத்து | Maintenance Work at Arakkonam Yard – Partial Cancellation of Service of Electric Trains

சென்னை: அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், […]

கரோனா காலத்தில் அதிக செலவில் மாளிகை கட்டிய தில்லி முதல்வர்!

அவர்கள் இருவரும், மற்ற ஐந்து பொறியாளர்களுடன் சேர்ந்து, அரசின் விதிகளை மீறி, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில், அரசுக்கு பெரும் செலவினை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை அமைச்சருடன் இணைந்து, […]

பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு | Professor appointment malpractice case Madras University ordered to take action

சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி ரஹ்மத்துல்லா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சென்னை பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிமுறைகளை மீறி […]

காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது அதிகாலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று(ஆக. 11) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டுள்ளது. அம்மாவட்டத்திற்கு உள்பட்ட நௌனட்டா, நாகேனி பேயாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாய் […]

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை | CBI raids the house of Pon Manickavel former IG

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று (சனிக்கிழமை) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் […]

இன்று நல்ல நாள்!

11-08-2024 (ஞாயிற்றுக்கிழமை) ராசிபலன்கள் மேஷம்: இன்று அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட […]

நாளை முதுநிலை நீட் தேர்வு: தமிழகத்தில் 25,000 பேர் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம்+ மருத்துவர்கள் பங்கேற்பு | NEET exam for PG medical courses to be held tomorrow: Over 2 lakh doctors to participate

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் […]

நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் […]

பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக டிஎஸ்பி வழக்கு: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை | CBI probes former IG Pon Manickavel

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான பொய்வழக்கில் தன்னை கைது செய்திருப்பதாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் […]