11-08-2024 (ஞாயிற்றுக்கிழமை) ராசிபலன்கள் மேஷம்: இன்று அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. அதிர்ஷ்ட […]
நாளை முதுநிலை நீட் தேர்வு: தமிழகத்தில் 25,000 பேர் உட்பட நாடு முழுவதும் 2 லட்சம்+ மருத்துவர்கள் பங்கேற்பு | NEET exam for PG medical courses to be held tomorrow: Over 2 lakh doctors to participate
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் அரசு மற்றும் […]
நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் […]
பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக டிஎஸ்பி வழக்கு: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை | CBI probes former IG Pon Manickavel
சென்னை: சிலை கடத்தல் தொடர்பான பொய்வழக்கில் தன்னை கைது செய்திருப்பதாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் […]
ராயன் வெற்றி… விருந்தளித்த தனுஷ்!
ராயன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே […]
தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு | Govt issuing Rs.38 crores to provide cash benefits to transport pensioners
சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி இன்று பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் […]
வங்கதேசம்: சிறுபான்மையினர் நமது சகோதரர்கள்! தாக்குதல்களுக்கு முகமது யூனுஸ் கண்டனம்
சிறுபான்மையினர் நமது சகோதரர்கள் எனத் தெரிவித்துள்ள வங்கதேச தலைவர் முகமது யூனுஸ் அவர்களை பாதுகாக்க அந்நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ஷெக் ஹசீனா கடந்த 5-ஆம் தேதியன்று விலகிய பின், […]
‘சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைச் சொல்லி கோயில்களை பூட்டக் கூடாது’ – ஐகோர்ட் தீர்ப்புக்கு இந்து முன்னணி பாராட்டு | Temples should not be locked on the grounds of law and order problem: Hindu Munnani welcomes HC order
சென்னை: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது” என்று அந்த அமைப்பின் […]
அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு நெருக்கம்: அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்ட செபி, அதானி குழுமம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில், அம்பானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் […]
“தமிழகத்தில் 2,553 மருத்துவர் இடங்களை நிரப்ப நடவடிக்கை” – மா.சுப்பிரமணியன் தகவல் | Action taken to fill 2,553 doctor posts in Tamil Nadu – Minister Ma Subramanian
அஉதகை: தமிழகத்தில் 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் […]
மருத்துவர் பாலியல் வன்கொடுமை: நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் -மருத்துவர்கள் எச்சரிக்கை!
மருத்துவமனையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை […]
மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை […]