Breaking News

இங்க அடிச்சா.. அங்க வலிக்கும்! குவைத் – பஹ்ரைனை பந்தாடும் ஈரான்! அட்டாக்குக்கு ரெடியாகும் அமெரிக்கா? | Iran Targets Kuwait, Bahrain Bases as US Tensions Escalate Again

சூர்யகுமார் யாதவ் கட்டிக்காத்த ரெக்கார்டு.. ஒரே தொடரில் பறிகொடுத்த இந்திய அணி.. இது சரியா ஸ்ரேயாஸ்! | Shreyas Iyer: India lost a T20 Series by 2-0 against Ireland after the 16 unbeatable T20 Series wins

Modi Thanks Citizens for Cutting Fuel Use, Postponing Gold Purchases Amid West Asia Crisis / ‘மக்களின் இந்த பொறுப்புணர்வு.!’ பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

Ben Stokes: ஆல்-ரவுண்ட் நாயகன் – ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

காத்திருந்த இந்திய அணி நிர்வாகம்.. வாய்ப்பை தேடி சென்று கொடுத்த சஞ்சு சாம்சன்.. இனி கஷ்டம்தான்! | Sanju samson: Sanju Samson got out for duck against Ireland in the 2nd T20 which paves the way for Vaibhav Sooryavanshi debut in England

GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer

Dinamani2f2025 01 122fkl7gnmi22fghfc3ncxoaeelqf.jpg

ஒருவர் சதம், மூவர் அரைசதம் விளாசல்; அயர்லாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

1275374.jpg

வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை: யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

1344639.jpg

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு | conditional bail granted for Rangarajan Narasimhan

நல்லகண்ணு மறைவு: “அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!”- ஸ்டாலின் நேரில் அஞ்சலி | Stalin While Paying Last Respects nallakannu in Person

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் கைது செய்யப்படாத குற்றவாளிகள் | culprits in the Vengaivayal case have not been arrested even after 2 years.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் […]

காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது

மகாத்மா காந்தி தலைமையில் 1924-இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், பெலகாவியில் இரண்டு நாள் விழா வியாழக்கிழமை தொடங்குகிறது. 1924, டிச. 26, 27 ஆம் […]

பிஆர்எஸ்ஐ தேசிய மாநாட்டில் ஐஓசி, என்எல்சி நிறுவனம் உட்பட தமிழகத்துக்கு 9 விருது | TN honored in PRSI summit

சென்னை: பப்​ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்​எஸ்ஐ) அமைப்​பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்​றது. இந்த மாநாட்டை […]

சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு

மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு […]

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு வீண் முயற்சி: சுரங்க அமைச்சக அறிக்கை மீது துரைமுருகன் விளக்கம் | Central government efforts in vain in tungsten mining issue

மத்திய சுரங்க அமைச்சகம் ஏலம்விட முடியும். ஆனால், சுரங்க குத்தகையை மாநில அரசு தான் வழங்க வேண்டும். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் சுரங்க வருமானம் மாநில அரசுக்குத்தான் வரும், […]

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார். எம். டி. வாசுதேவன் நாயர் கோழிக்கோடு பேபி மெமோரியல் […]

ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் ரங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் கைது | Rangarajan Narasimhan arrested in Puzhal jail on defamation charges

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அளித்த அவதூறு புகாரில் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை புழல் சிறையில் வைத்து, ஶ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி ஶ்ரீ […]

மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! – வாசுதேவன் நாயர் குறித்து கமல்

மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்(91) உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல் ஹாசன், “ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். கமல் ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் […]

திரையரங்க பராமரிப்பு கட்டணம் உயர்ந்தாலும் டிக்கெட் விலை உயராது: திருப்பூர் சுப்பிரமணியம் | theatre maintenance fees hike not impact ticket price Tiruppur Subramaniam

திருப்பூர்: திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதால், டிக்கெட் கட்டணம் உயராது என, திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று (டிச. […]

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க கவசம் ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க கவசம், மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை […]

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார் | tn government role exposed in tungsten issue rb udayakumar

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலால் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அதிமுக பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்கள் குறித்த விவரங்களை […]

சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

ஹெலங்கெடி பகுதி கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா சென்றவர் பலியானார். கோவா அருகே ஹெலங்கெடி பகுதி கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த […]