புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் கவர்னர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2ந்தேதி) தொடங்கி வைத்தார். இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்பிரதமர்மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் […]
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.14 வரை பராமரிப்பு பணி: வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் | Maintenance Work at Tambaram Railway Station: Provision for Plying of Additional Buses on the Route
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறும்போது, அவ்வழித்தடத்தில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று […]
ஓடிடியில் இந்த வாரம் வெளியான திரைப்படங்கள்
திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். […]
உச்ச நீதிமன்றத்தின் ‘கிரீமிலேயர்’ கருத்து அதிர்ச்சி தருகிறது: திருமா
புதுடெல்லி: இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதிப்பை விசிக வரவேற்றுள்ளது. அதேசமயம், அதன் தீர்ப்பில் கிரீமிலேயர் முறை மீதான கருத்தை புறந்தள்ளவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தொல்.திருமாவளவன் […]
ஒலிம்பிக் தோல்வி: கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ஆன்டி முர்ரே
முன்னாள் உலக நம்.1 டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி முர்ரே இரண்டு முறை (2012, 2016) […]
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அத்துமீறல்கள்: மத்திய அரசு முடிவு கட்ட முத்தரசன் வேண்டுகோள் | Sri Lankan Government should stop attacks on Tamil Nadu fishermen says Mutharasan
சென்னை: இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
18,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டம்!
சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், நடப்பு காலாண்டில் சுமார் ஒன்றரை பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதால் 18,000 (15%) பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ. […]
“வெளிநாடுகளுக்கு பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை அரசே ஏற்கும்” – முதல்வர் ஸ்டாலின் | “Government will bear the first travel expenses of government school students going abroad” – Chief Minister Stalin
சென்னை: “அரசுப் பள்ளிகளில் பயின்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் […]
இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிவம் துபே சேர்ப்பு!
மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், துபே அணியில் இணைந்துள்ளார்கள். இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, கே.எல்.ராகுல் (கீப்பர்), அர்ஷ்தீப் சிங், […]
புதுச்சேரி ஆளுநர் மாளிகை இடம் மாறுகிறது; ராஜ்நிவாஸை புதுப்பிக்க ரூ.14 கோடி: முதல்வர் ரங்கசாமி | Governor’s House shifted to Old Brewery Factory: Rs.14 Crore Allocated to Renovate Puducherry Raj Niwas
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை இடம் மாறவுள்ளது. பழுதடைந்த ராஜ்நிவாஸை மறுசீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆளுநர் அலுவலகம், குடியிருப்பு வசதிக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.4 […]
வீரரை திட்டிய அஸ்வின் செயலுக்கு கடும் விமர்சனங்கள்!
டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் சகவீரரை திட்டிய விடியோ பேசுபொருளாகியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக […]
மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வு: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை | OPS requests Central Government to discuss with Sri Lanka regarding the death of TN fishermen issue
சென்னை: ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இந்தப் பிரச்சினைக்கு இலங்கை நாட்டுடன் பேசி நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். […]