Friday Box Office: ‘द ग्रेट ग्रैंड सुपरहीरो’ पर भारी पड़ी 9 दिन पुरानी ‘दृश्यम 3’, ‘राजा शिवाजी’ और ‘धुरंधर 2’ ने भी बटोरे नोट,- जानें- बाकी फिल्मों का हाल

Karuppu Box Office Worldwide: तृषा कृष्णन की ‘करुप्पु’ ने थलपति विजय की ‘वरिसू’ को चटाई धूल, वर्ल्डवाइड 300 करोड़ के पार हुई कमाई

एक्स पत्नी सामंथा को धोखा देने के आरोपों से तंग हुए नागा चैतन्य, अब कोर्ट का खटखटाया दरवाजा

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

Dinamani2f2025 04 062fah0xd0ey2ftnieimport202285originalfir Illustration.avif.avif

காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி? விவரம் இங்கே!

“கோலி சோடாவில் பல கோடிகள் சம்பாதித்தோம்” – மதுரை மாப்பிள்ளை விநாயகர் soda-வின் கதை | We earned crores of rupees from Goli Soda | The story of Madurai’s Mappillai Vinayagar soda.

தமிழகத்தின் 6 மாட்டங்களில் போலியோ சிறப்பு முகாம்கள்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர் | Polio Special Camp on Six Districts: Ministers Anbarasan, Ma.Subramanian Inaugurated

Ananda Vikatan – 06 May 2026 – இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்…

1344273.jpg

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? | Heavy rain likely in Chengalpattu, Villupuram, Cuddalore tomorrow

ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் காலவரையற்ற போராட்டம்: விதிகளின்படி நடவடிக்கை என நிர்வாகம் அறிவிப்பு | Indefinite strike at Jipmer Hospital Management announces action as per rules

புதுச்சேரி: கொல்கத்தா சம்பவத்தினால் ஜிப்மரில் காலவரையற்ற போராட்டம் தொடரும் நிலையில் இன்று வார்டுக்குள் துண்டு பிரசுரம் விநியோகம், கூட்டங்கள் நடந்தன. போராட்டம் வலுவடையும் வாய்ப்புள்ள நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் விதிகளின்படி நடவடிக்கை என […]

எடப்பாடி பழனிசாமிக்கு என்ன ஆனது? – எம்.பி. ஆ.ராசா கேள்வி

கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் […]

கடலோர காவல் படை இயக்குநர் ஜென்ரல் மரணம்: ராஜ்நாத் சிங், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி | Director General of Coast Guard dies of heart attack

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடலோர காவல் படை இயக்குநர் ஜென்ரல் ராகேஷ் பால் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவை அடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் […]

அறிமுகமில்லாத நபருடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!

பெங்களூரு மாநகரில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகரில் 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சனிக்கிழமையன்று(ஆக. 17) இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் தனது […]

குரங்கம்மை: பரிசோதனைக் கூடங்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

புதுடெல்லி: குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் சில இடங்களில் இதன் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து பரிசோதனைக் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் […]

மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. ராஜபாளையத்தில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் […]

உடல் உறுப்பு தானம் மனித இயல்பின் மிக உயர்ந்த எடுத்துக்காட்டு: ஜகதீப் தன்கர்

உடல் உறுப்பு தானம் என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கையும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டு என்று தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இதனால் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் கருணை […]

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் | Rajnath Singh releases commemorative coin to mark Karunanidhi’s birth centenary

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.18, ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் […]

உ.பி.: பேருந்து விபத்தில் 10 பேர் பலி, 37 பேர் காயம்

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிக்கப் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து […]

‘அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்’ – இபிஎஸ் | Palaniswami accuses Stalin of adopting double standards

கோவை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் […]

ஆர்எஸ்எஸ் மூலம் அரசு உயர்பதவிகள் நிரப்பப்படுகின்றன! பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசு உயர்பதவிகளில் மத்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையம்( யுபிஎஸ்சி) மூலம் […]

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு | Chennai Metro train service affected for one hour due to technical glitch

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமானநிலையம் உள்பட இரண்டு மார்க்கங்களில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை மதியம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்ட்ரல் – விமானநிலையம் இடையே வழித்தடத்தில் நேரடி மெட்ரோ […]