இந்தோனேஷியா வான் பரப்புக்குள் மோடியின் விமானம் நுழைந்ததும் அணிவகுத்த போர் விமானங்கள்.. என்ன நடந்தது? | PM Modi Aircraft Escorted by F-16 and Sukhoi-30 Jets in Indonesian Airspace

தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி மையம்.. அதானி டிஃபென்ஸ் ரூ.2,500 கோடி முதலீடு! | Adani Defence Lays Foundation for South Asia’s Largest Private Missile Manufacturing Hub

அமைச்சரின் வைரல் வீடியோ: முன்னாள் அமைச்சருக்கு இந்நாள் அமைச்சர் கேள்வி..!

Investment: 40+ வயதில் முதலீடு… 50+ வயதில் ₹1,00,00,000; எப்படி?

சாதி மறுப்புத் திருமணம்: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு நடத்திய பெற்றோர்! | Parents performed the final rites for their daughter who had entered into an inter-caste marriage.

Dinamani2f2025 03 042f5qofjh6k2fnewindianexpress2024 0155eda954 3698 44ff 82db 6d02ff15f52etiktok.avif

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

ஒரு ஏக்கர் பரப்பில் 38 ரக மாம்பழங்கள்! கோவை மாவட்டத்தில் வெளிநாட்டு மாம்பழங்கள் சாகுபடி – Kumudam

Dinamani2f2024 09 222f3l5mrmbo2fdinamaniimport2023610originalmetrowaterofficeedi.avif.avif

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

“என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறார்கள்” – நள்ளிரவில் கைது செய்யப்பட்ட எம்.பி பப்பு யாதவ் | MP Pappu Yadav has caused turmoil in Bihar politics.

ஆதவ் அர்ஜுனா மீது வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு | Judgment on petition seeking quashing of case against Adhav Arjuna postponed

அடுத்த 3 மணிநேரத்தில் ஃபென்ஜால் புயல் உருவாகும்!! வானிலை மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் […]

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Tamilnadu CM Stalin writes to PM Modi opposing tungsten mining proposal in Madurai

சென்னை: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான […]

சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!

இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “புயல் சின்னம் மீண்டும் வலுவடையவுள்ளது. புயலாக அறிவிப்பதற்கு 35 […]

வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை: தமிழக பாஜக விளக்கம் | tn bjp explanation about traders are not affected by taxation on commercial use rent

சென்னை: வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை என விளக்கமளித்துள்ள தமிழக பாஜக, இதுகுறித்து மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக […]

சென்னை, செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.29) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) வலுவிழந்து […]

சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வகுக்க ஆய்வு: கருத்து தெரிவிக்க ‘கும்டா’ வேண்டுகோள் | Integrated Transport service Plan for Chennai

சென்னை: ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான ஆய்வில் பயணிகள் கருத்து தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) வேண்டுகோள் […]

மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. ஜிரிபாம் மாவட்டத்தில் […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே நாளை காலை கரையை கடக்கும்: எங்கெல்லாம் ‘ரெட் அலர்ட்’? | red alert for several districts in tamil nadu

சென்னை: வங்​கக்​கடலில் நிலவும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்​கால் – மாமல்​லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்​கக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, செங்​கல்​பட்டு, […]

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது. இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் […]

ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கு: அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி | Case against summons sent to Collectors

சென்னை: சட்​ட​விரோத மணல் குவாரிகள் தொடர்பாக 10 மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு அமலாக்​கத்​துறை சம்மன் அனுப்​பியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் அரசு தரப்பு வழக்​கறிஞர்கள் ஆஜரா​காத​தால் அதிருப்தி தெரி​வித்த நீதிப​தி​கள், பொதுத்​துறைச் செயலர் இன்று நேரில் […]

பணியில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கொடப்பள்ளி பகுதியை சேர்ந்த இவர், வாட்டாகுடி பள்ளியில் கடந்த 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரத் தலைவராவும் செயல்பட்டு வந்தார். இறந்தவரின் சடலம் உடற்கூறு […]