Friday Box Office: ‘द ग्रेट ग्रैंड सुपरहीरो’ पर भारी पड़ी 9 दिन पुरानी ‘दृश्यम 3’, ‘राजा शिवाजी’ और ‘धुरंधर 2’ ने भी बटोरे नोट,- जानें- बाकी फिल्मों का हाल

Karuppu Box Office Worldwide: तृषा कृष्णन की ‘करुप्पु’ ने थलपति विजय की ‘वरिसू’ को चटाई धूल, वर्ल्डवाइड 300 करोड़ के पार हुई कमाई

एक्स पत्नी सामंथा को धोखा देने के आरोपों से तंग हुए नागा चैतन्य, अब कोर्ट का खटखटाया दरवाजा

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

Dinamani2fimport2f20222f32f42foriginal2fastrology.jpg

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 4 uly 2024

BB Tamil 9: “உடம்பு முழுசும் ஈவில்னஸ் இருக்கு”- சாண்ட்ராவை சாடிய வியானா | viyana slams sandra

1303082.jpg

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகரும்: வானிலை மையம் | low pressure area over Bay of Bengal will strengthen into a depression

‘Authority பேசும் திமுக அரசு, ஏன் தமிழில் கேள்வி கேட்கவில்லை?’-எஸ்.ஐ. தேர்வு குறித்து இபிஎஸ்| “An authority-talking DMK government – why didn’t it ask questions in Tamil?” – EPS on the SI examination.

புதுச்சேரி: 480 பாரம்பர்ய நெல் ரகங்களுடன் சீர்வரிசை; விழிப்புணர்வு விழாவான மஞ்சள் நீராட்டு விழா! | Puducherry: 480 traditional rice varieties lined up

நீலகிரி ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

கோத்தகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரிமாவட்டம், கோத்தகிரிவட்டம், கெங்கரை-1 கிராமத்தில் […]

செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சிக்கல்: மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பு வாதம் | Trouble in holding a press conference and apologizing: Argument by Union Minister Shoba Karandalaje

சென்னை: பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழர் தான் காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், “செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சிக்கல்கள் உள்ளது,” என மத்திய இணை […]

முதல் பாகத்தைப் போல திகிலூட்டுகிறதா? டிமான்ட்டி காலனி 2 விமர்சனம்!

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம், அதன் புதுமையான திரைக்கதை மற்றும் திகிலூட்டும் காட்சியமைப்புகளாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான டிமான்ட்டி காலனி 2 நேற்று […]

அக்.29 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Voters list revision camp starts from Oct.29: Satyabrata Sahoo

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் […]

வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும்? – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி | How can we oppose the setting up of Vallalar International Centre? – High Court

சென்னை: வடலூரில் உள்ள பெருவெளி நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்படாத நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைவதை எப்படி எதிர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு […]

வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவோம்: அதானி நிறுவனம்

புதுதில்லி: அதானி பவர் நிறுவனம் தனது 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஜார்க்கண்ட் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து, வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், மின்வாரிய அமைச்சகம் […]

‘வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மூலம் தமிழக அரசுக்கு ரூ.10.20 கோடி வருவாய்’ | 10.20 crore revenue from renting out agricultural machinery: Minister Panneerselvam

சென்னை: வேளாண் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம், வாடகைக்கு விடும் திட்டத்தால் ரூ.10.20 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வேளாண் பொறியியல் துறை தலைமை அலுவலகத்தில், வேளாண் […]

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடுவேன்: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், ஒமர் அப்துல்லா தேர்தலில் […]

புதுச்சேரியில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3,000 உயர்த்தி ரூ.15,000 ஆக வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி | martyrs pension increased to Rs.15 thousand Chief Minister Ramaswamy announced

புதுச்சேரி: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி இனி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் […]

கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை!

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் […]

கரூர் நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வருபவர் மீது தாக்குதல் | Attack on man arrested and signing bail with MR Vijayabaskar in Karur land scam case

கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில்,அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட்டு வரும் பிரவீண் என்பவர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கரூர் நகர போலீஸார் விசாரணை […]