Breaking News

அதானி வழக்கு: ‘தொடர்ந்திருக்கவே கூடாது’ – அமெரிக்க நீதித் துறை விளக்கம்|US DOJ’s Stunning Stand: Adani Case ‘Should Never Have Existed’

IT வேலையை விட்டுவிட்டு பானி பூரி கடை தொடங்கிய ஐடி ஊழியர்கள்.. இப்போ நடுத்தெருவில் நிற்கிறார்கள் | Chennai IT Professionals Running Pani Puri Stall Allege Harassment Over Food Street License

அயோத்தி ராமர் கோயில் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை? விசாரணையில் திடுக் திருப்பங்கள் | Stealing From Ayodhya Ram Mandir Deserves Capital Punishment, Trust Member Amid Donation Scam Probe

9 பேர் உயிரை வாங்கிய குழாயடி சண்டை! நெல்லை தந்தை- மகன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது | 4 more were arrested in connection with Tirunelveli Father and son murder case

தவெகவின் அடுத்த அரசியல் அதிரடி: அதிமுக, திமுக நிர்வாகிகள் இணைப்பு|Vijay’s TVK Expands Again as Senior AIADMK, DMK Leaders Switch Sides

ஐஐடியில் தோல்வி: தந்தைக்கு ரூ.55 லட்சம் BMW கார் பரிசளித்த மகன் | Shaurya Shikhar IIT failure son gifts BMW car

`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' – உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்

Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!

CPRF பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சி முடித்த காவலர்களுக்கான வெளியேற்ற அணிவகுப்பு விழா – CPRF passing out cum attestation parade photo album

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கு | ஒருவருக்கு ஆயுள்; இருவர் விடுதலை – மதுரை கோர்ட் தீர்ப்பு | Chennai lawyer murder case: Madurai sessions court verdict

மதுரை: சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை விடுதலை செய்தும் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. தலைநகர் உள்பட வட இந்தியாவின் […]

ஒன்றுக்கும் உதவாத அதிமுக உரிமை மீட்புக் குழு மா.செ கூட்டங்கள்: நவ.27-ல் ஓபிஎஸ் முடிவு என்ன? | What decision is OPS going to take was explained

எந்த நேரத்தில் அம்மா சமாதியில் தியான போராட்டம் நடத்தினாரோ தெரியவில்லை… அப்போதிருந்தே ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை ஒரே போராட்ட வாழ்க்கையாகிவிட்டது. ரெட்டை தலைமை இருக்கும் போதே அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமாகத்தான் இருந்தது. […]

இந்திரா காந்தி பிறந்த நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]

10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க பரிந்துரை | Recommendation to extend train service

சென்னை: டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க […]

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.98 அடியிலிருந்து 107.44 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,449 கன அடியிலிருந்து வினாடிக்கு 9542கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி […]

அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: ஹைகோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு | Anna Nagar girl rape case

சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் […]

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 19-11-2024 செவ்வாய் கிழமை மேஷம்: இன்று எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது […]

ஊழியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம் | Installation of CCTV in Primary Health Centres

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. […]

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா: மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் அறை மற்றும் நுழைவாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மருத்துவப் பணியிடங்களின் பாதுகாப்பையும், மருத்துவா்கள் முறையாக […]

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட முறைகேட்டை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு | Awareness through QR Scan in Govt Primary Health Centres

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். […]

பாகிஸ்தானுடனான டி20 தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது ஆஸி.

பாகிஸ்தானுடனான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது. முதலில் பாகிஸ்தான் 18.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் […]